• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எப்படி? எப்படி?

2011_september_SEPTEMBER-2011-Pages-3
செப்டம்பர்

மலை உச்சியில் மட்டும் அருவி தோன்றுவது ஏன்?

– கி. செந்தமிழ்ச் செல்வன், மதுரை

நிலத்தடியில் சேமிக்கப்பட்ட மழை நீரால்தான் ஊற்று உண்டாகிறது. நிலத்தின் மண், பாறையின் தன்மைக்கேற்ப சில மீட்டர் ஆழத்தில் நீர்ப்படுகை நிறைந்திருக்கும். மலை உச்சியிலிருந்து சில மீட்டர்களுக்குக் கீழே இந்த நீர்ப்படுகை இருக்கும். இதிலிருந்து நீரானது கசிந்து மலையின் பக்கவாட்டில் வெளிவந்து மலைச்சரிவில் அருவியாக -ஓடுகிறது. இவ்வாறு மலை உச்சியில் அருவிகள் தோன்றுகின்றன.

சமவெளிப் பகுதியில் இந்த நீர்ப்படுகை தரைக்குக் கீழே சில மீட்டர் ஆழத்தில் இருக்கும். இந்த நீர் கசிந்து வெளிப்பட வாய்ப்பில்லை. அதனால்தான், நாம் கிணறு வெட்டி நீரை இறைக்கிறோம்.

– முகில் அக்கா

13
மடல்கள்30th July 2011
ஆராய்ச்சிக்கு அடிகோலிய முதன்மை ஆராய்ச்சியாள்ர்27th August 2011ஆராய்ச்சிக்கு அடிகோலிய முதன்மை ஆராய்ச்சியாள்ர்

மற்ற படைப்புகள்

2013_sep_pinju-13
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

பூமியை சுற்றிவர 6 மணி நேரம் போதும்

Read More
2011_september_3-6
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

அடங்கா ஆர்வம்

Read More
2011_september_3-7
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

அரைநாண் கயிறு ஆணுக்கு அவசியமா?

Read More
2011_september_arkimidies
செப்டம்பர்
27th August 2011 by ஆசிரியர்

ஆராய்ச்சிக்கு அடிகோலிய முதன்மை ஆராய்ச்சியாள்ர்

Read More
2011_september_puthar
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

புத்தர்

Read More
2011_september_kalan1
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • மூளையிலிருந்து நேரடியாக
    18th November 2025
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p