• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எப்படி? எப்படி?

2011_september_SEPTEMBER-2011-Pages-3
செப்டம்பர்

மலை உச்சியில் மட்டும் அருவி தோன்றுவது ஏன்?

– கி. செந்தமிழ்ச் செல்வன், மதுரை

நிலத்தடியில் சேமிக்கப்பட்ட மழை நீரால்தான் ஊற்று உண்டாகிறது. நிலத்தின் மண், பாறையின் தன்மைக்கேற்ப சில மீட்டர் ஆழத்தில் நீர்ப்படுகை நிறைந்திருக்கும். மலை உச்சியிலிருந்து சில மீட்டர்களுக்குக் கீழே இந்த நீர்ப்படுகை இருக்கும். இதிலிருந்து நீரானது கசிந்து மலையின் பக்கவாட்டில் வெளிவந்து மலைச்சரிவில் அருவியாக -ஓடுகிறது. இவ்வாறு மலை உச்சியில் அருவிகள் தோன்றுகின்றன.

சமவெளிப் பகுதியில் இந்த நீர்ப்படுகை தரைக்குக் கீழே சில மீட்டர் ஆழத்தில் இருக்கும். இந்த நீர் கசிந்து வெளிப்பட வாய்ப்பில்லை. அதனால்தான், நாம் கிணறு வெட்டி நீரை இறைக்கிறோம்.

– முகில் அக்கா

18
மடல்கள்30th July 2011
ஆராய்ச்சிக்கு அடிகோலிய முதன்மை ஆராய்ச்சியாள்ர்27th August 2011ஆராய்ச்சிக்கு அடிகோலிய முதன்மை ஆராய்ச்சியாள்ர்

மற்ற படைப்புகள்

2011_september_3-4
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

கோழி மொழி

Read More
2011_september_ULAKU
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

உலகு சூழ் ஆழி

Read More
2011_september_kalan1
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More
2011_september_2-5
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சு – வீணை சிறீநிதி

Read More
2011_september_PERI
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

பெரியார் 133 தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17

Read More
2011_september_WORLDCOUNTRY
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

உலகநாடுகள் – சா டோம் மற்றும் பிரின்சிப்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p