• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அரைநாண் கயிறு ஆணுக்கு அவசியமா?

2011_september_3-7
செப்டம்பர்

ஆண்கள் குழந்தையாக இருக்கும்போதே இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டிவிடுவார்கள். கேட்டால் மதரீதியாக ஆணுக்கு இடுப்பில் கயிறு கட்ட வேண்டும் என்பர். அதுவும், குலவழியாக கருப்புக் கயிறா? சிவப்புக் கயிறா? என்று முடிவு செய்வர். எங்கள் குலத்துக்குக் கருப்புக் கயிறுதான் வழக்கம் என்பர் சிலர்; தங்களுக்குச் சிவப்புக் கயிறுதான் என்பர் சிலர்.

இதில் மதமும் இல்லை, கடவுளும் இல்லை. பெண்களைவிட ஆண்கள் மிகக் குறைவான ஆடை அணிவர். குறிப்பாக, ஆண்கள் வெளியில் சென்று வெயிலில் உழைக்கக்கூடியவர்கள். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்கள் பெரும்பாலும் கோவணத்துடன்தான் காணப்படுவர். கிராமங்களில் 95% ஆண்கள் அப்படித்தான். அதிலும் குக்கிராமங்களில் 99% ஆண்கள் கோவணத்துடன்தான் இருப்பர். உழைப்பாளிகள் வியர்வையால் பாதிக்கப்படாமல் இருக்கவும், இடுப்பில் இருக்கும் ஆடை அவிழாமல் இருக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது கோவணம். தற்போதைய ஜட்டியின் பயன்பாட்டை அப்போதைய கோவணமே ஈடு செய்தது.

அவ்வாறு கோவணம் கட்ட இடுப்பில் நிரந்தரமாக ஆண்களுக்குக் கட்டப்பட்ட கயிறே அரைநாண்கயிறு. அரை என்றால் இடுப்பு. நாண் என்றால் கயிறு. இடுப்புக்கயிறு என்பது பொருள். ஜட்டி அணிவோர் இடுப்புக்கயிறு கட்டவேண்டியது இல்லை. கோவணம் கட்டுவோருக்கே வேண்டும். எனவே, அரைநாண் கயிறு ஆணுக்கு அவசியம் இல்லை!

14
அடங்கா ஆர்வம்அடங்கா ஆர்வம்6th September 2011
பிஞ்சுகள் பக்கம்6th September 2011பிஞ்சுகள் பக்கம்

மற்ற படைப்புகள்

செப்டம்பர்
3rd October 2011 by ஆசிரியர்

புத்தர் – 21

Read More
2011_september_6-4
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

செப்டம்பரில்…

Read More
2011_september_3-6
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

அடங்கா ஆர்வம்

Read More
2011_september_SEPTEMBER-2011-Pages-3
செப்டம்பர்
27th August 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

சிரிக்கலாம்… சிந்திக்கலாம்…

Read More
2011_september_science-practical
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

அறிவியல் சோதனை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p