• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மனிதர்களை ஆளப்போகும் மனிதன்

2012_january_pinju-jan-2012-27s
ஜனவரி

அனைத்துத் துறைகளிலும் ஆட்சி செய்யும் கணினி 2029ஆம் ஆண்டில் மனிதர்களுக்கு முன்னின்று மனிதர்களை வழிநடத்திச் செல்லும் என்று கூறியுள்ளார் அமெரிக்க நாட்டின் பியூச்சராலஜி (எதிர்காலவியல்) ஆராய்ச்சியாளர் கர்ஸ்வெல்.

கணினி, எந்திர மனிதன் வருகையால் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியதில் கிடைத்த முடிவினை கர்ஸ்வெல் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது பரிணாமங் களைச் சந்திக்கும் புதிய தொழில்நுட்பங் களினால் கணினித்துறை எதிர்பாராத வளர்ச் சியை அடையும் சூழ்நிலை உருவாகும். தற்போது மனிதர்களால் கணினி உருவாக்கப்படுகிறது. இனி, புதிய கணினியை உருவாக்குவதில் கணினியே ஈடுபடும் வாய்ப்பு உருவாகலாம்.

அதன்பின்பு மனிதர்களின் உதவியின்றி, கணினிகள் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்வதோடு, பிற ஆராய்ச்சிகளிலும் ஈடுபடலாம்.

அனைத்து ஆய்வுகளிலும் கணினியே ஈடுபட்டால் அதன் முடிவுகள் மிகவும் துல்லியமாக இருக்கும். சரியான மருத்துவச் சிகிச்சைகள் மூலம் அனைத்து நோய்களையும் எளிதில் குணப்படுத்தலாம். இதன்மூலம் மனிதனின் வாழ்நாளையும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளது.

உலகமே கணினியின் கட்டுப்பாட்டில் வருவதுடன், மனிதனின் செயல்பாடு, சிந்தனைகளிலும் கணினி குறுக்கிட்டு அறிவுரை வழங்கும். இந்த அதிரடி மாற்றங்களின் தொடர்பான கணினி அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நடப்பவை அனைத்துமே நமக்குக் குழப்பமாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறப்பட்டுள்ளன.

19
பறக்கும் படகுபறக்கும் படகு1st January 2012
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்1st January 2012தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மற்ற படைப்புகள்

2012_january_pinju-jan-2012-2
ஜனவரி
28th December 2011 by ஆசிரியர்

“பொங்கல்” இனி…!

Read More
ஜனவரி
30th December 2011 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More
2012_january_pinju-jan-2012-32
ஜனவரி
1st January 2012 by ஆசிரியர்

ஜனவரியில்..

Read More
ஜனவரி
30th December 2011 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
2013_jan_30
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

செயற்கை மூளை

Read More
2012_january_pinju-jan-2012-10s
ஜனவரி
1st January 2012 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p