• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிஞர்கள் வாழ்வில்

2012_february_FEB-2012-Pages-32
பிப்ரவரி

மீண்டும் எழுதிவிடுவேன்

நாள் ஒன்றுக்கு 18 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சர்.அய்சக் நியூட்டன். ஒரு நாள் தமது நண்பர்களுக்கு விருந்து கொடுக்க நினைத்து ஏற்பாடு செய்திருந்தார்.

பலவகையான உணவுப் பதார்த்தங்களுடன் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, திராட்சை ரசம் உரிய நேரத்தில் அவரது நண்பர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதனைக் கவனித்த நியூட்டன் தாமே தமது நண்பர்களுக்குப் பரிமாற நினைத்து எடுத்துவரச் சென்றார்.

அந்த நேரத்தில் அவரது சிந்தையில் அறிவியல்  ஆராய்ச்சியின் பிரச்சினை ஒன்றிற்கான தீர்வு புலப்பட்டது. நண்பர்களுக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலையை மறந்தார்.

திராட்சை ரசம் எடுத்துச் செல்லச் சென்றதையும் மறந்து ஆராய்ச்சிக் கூடத்திற்குள் நுழைந்து ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டார்.

இன்னொரு நாள் இரவு சோதனைகளைச் செய்து பார்த்துக் கொண்டிருந்தார். போதிய வெளிச்சம் இல்லாததால் மெழுகுவர்த்தியினை வைத்து ஆராய்ச்சியைத் தொடர நினைத்தார்.

மெழுகுவர்த்தியினை ஏற்றி ஒரு நோட்டின் மீது வைத்தார். அந்த நோட்டு அவரது 20 வருட ஆராய்ச்சிக் குறிப்புகளை உள்ளடக் கியது.

ஆராய்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்தியதால் மெழுகுவர்த்தியைக் கவனிக்க வில்லை. மெழுகுவர்த்தி எரிந்து முடிந்து நோட்டும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியது. சிறிது நேரத்தில் அவருடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நியூட்டனைப் பார்க்க வந்தனர். அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அழிந்து சாம்பலாகியதைப் பார்த்தனர். நியூட்டன் நிலைகுலைந்து விடுவாரே என நினைத்துப் பதற்றமடைந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்களைப் பார்த்த நியூட்டன் 20 ஆண்டுகளின் உழைப்பு ஒரு பிடி சாம்பலாகக் கிடந்த காட்சியைச் சிறிதுநேரம் கண் இமைக்காமல் பார்த்தார்.

பின்பு, ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, சில ஆண்டுகள் மீண்டும் உழைத்து ஆராய்ச்சி செய்தால் இழந்த குறிப்புகளை மீண்டும் தொகுத்து எழுதிவிடுவேன் என்று பதற்றமின்றிக் கூறியுள்ளார்.

19
சுவையான செய்திகள்சுவையான செய்திகள்4th February 2012
விளையும் பயிர்4th February 2012

மற்ற படைப்புகள்

2012_february_FEB-2012-Pages-6
பிப்ரவரி
2nd February 2012 by ஆசிரியர்

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்

Read More
2012_february_FEB-2012-Pages-17
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

சின்னக்கதை – இந்தப் பழம் இனிக்கும்

Read More
2012_february_FEB-2012-Pages-2
பிப்ரவரி
2nd February 2012 by ஆசிரியர்

பேச்சில் வென்ற பிஞ்சுகள்

Read More
பிப்ரவரி
3rd February 2012 by ஆசிரியர்

கவிதை

Read More
2012_february_FEB-2012-Pages-20
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

எது நல்ல சாமி?

Read More
2012_february_FEB-2012-Pages-37
பிப்ரவரி
4th February 2012 by ஆசிரியர்

விடைகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p