• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பிஞ்சண்ணா

படிச்சுட்டு நகருங்க…வரிக்குதிரை வண்டி

ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024

மாட்டு வண்டி பார்த்திருப்பீக… குதிரை வண்டி பார்த்திருப்பீக… அம்புட்டு ஏன் பனிப்பிரதேசத்தில நாய் வண்டி கூட பார்த்திருப்பீக… ஆனா, வரிக்குதிரை வண்டி பார்த்திருக்கீகளா?” என்று திரைப்பட வசனம் போல ஆச்சரியப்படத் தக்க செய்திதான் இது.
கொல்கத்தாவில் (1844-1894) வாழ்ந்த கொடை வள்ளல்களில் ஒருவரான ஜாதுலால் முல்லிக் என்பவரின் இளைய மகன் மன்மத நாத் ஆவார். துணிச்சலான காரியங்களைச் செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்குமாம் அவருக்கு! புதிய முயற்சிகளைச் செய்வதற்கும் அஞ்சாதவர். ஏராளமான குதிரைகளைத் தானே வளர்த்து, அவற்றைப் பராமரிப்பதற்கென பெரிய லாயத்தையும் வைத்திருந்தார்.
குதிரைகள் மனிதர்களால் பழக்கப் படுத்தப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், மனிதர்களால் பழக்கப்படுத்தப்படாத காட்டு விலங்குதான் வரிக்குதிரை. அதனைக் கொண்டுவந்து, பழக்கி, தன்னுடைய கட்டுக்குள் வைத்து, கல்கத்தா (இன்றைய கொல்கத்தா) நகர வீதிகளில் வண்டி ஓட்ட வேண்டும் என்று அவருக்கு ஆசை ஏற்பட்டுவிட்டது. இதைச் சவாலாக ஏற்றுக் கொண்டு, அலிப்பூர் விலங்குக் காட்சி சாலையிலிருந்து இரண்டு வரிக் குதிரைகளை வாங்கிக் கொண்டுவந்து சொன்னபடியே 1936-இல் கல்கத்தா வீதிகளில் வண்டி ஓட்டியிருக்கிறார்.
அந்தக் குதிரைகளையும், வண்டியையும், கொல்கத்தாவின் மய்யப் பகுதியில் உள்ள பெலியாகட்டாவின் ராஜா ராஜேந்திர லால் மித்ரா சாலையில் இருந்த தனது தோட்ட இல்லத்தில் அனைவரும் பார்க்கும்படி வைத்திருந்தாராம்.
‘காசிருந்தது; வரிக்குதிரை வாங்கினார்’ என்று இப்போதெல்லாம் வாங்க முடியாது. வனவிலங்குகளைப் பாதுகாக்கச் சட்டம் இருக்கிறது. அதனால் நாமளும் வரிக்குதிரை வாங்குற முயற்சியை விட்டுட்டு, செய்தியை மட்டும் படிச்சுட்டு நகர்ந்து போவோம்.

16
வண்ணம் தீட்டி மகிழ்வோம்!1st August 2024
கதை கேளு... கதை கேளு...தைராவிற்கு என்ன ஆச்சு?5th August 2024கதை கேளு... கதை கேளு...தைராவிற்கு என்ன ஆச்சு?

மற்ற படைப்புகள்

19
2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
29th April 2024 by முனைவர் சு. தங்கலீலா

வளர்ப்பு : இடக் கைப் பழக்கம் தவறா?

Read More
34
ஜூலை 2024பிஞ்சு 2024புதிர்கள்
16th July 2024 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
12
கதைபிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? ஒரு குட்டிப் பேயும் நான்கு நண்பர்களும்

Read More
14
2024ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 4 : மரங்களின் டாக்டர் மரங்கொத்தி

Read More
5
2024கதைஜூலை 2024பிஞ்சு 2024
12th July 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? – மீண்டும் மதில்மேல் பூனையா?

Read More
11
பாடல்கள்பிஞ்சு 2024மார்ச் 2024
5th March 2024 by ஆசிரியர்

மேட்டில் சிட்டு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p