• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by சா.கா.பாரதி ராஜா

சிறார் கதை: ஈயும் எறும்புகளும்

32
சிறார் கதைபிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025

எப்போதும் வரிசையாகச் செல்கிறார்களே? இவர்களை ஏதாவது செய்ய வேண்டுமே” மனதுக்குள் பேசிக் கொண்டது ஈ. சிதறியிருந்த உணவுப் பொருளைப் பொறுக்கி உண்ண ஆரம்பித்தன எறும்புகள்.
‘காதின் அருகே செல்வோம். ஈ… என கத்துவோம். இரைச்சல் தாங்காமல் ஓடுவார்கள்’ என தனக்குள்ளே மீண்டும் பேசிக் கொண்டது ஈ.
வரிசையாகச் சென்ற எறும்புகளின் அருகில் சென்றது. “ஈ…ஈ…” என கத்தியது.
இரைச்சல் தாங்காமல் காதைப் பொத்திக் கொண்டன எறும்புகள். அப்போதும் வரிசையாகச் சென்றன.
“என்ன இது? இவ்வளவு கத்தியும் இவை வரிசையாகவே செல்கின்றன” தலையில் கை வைத்துக் கொண்டே அங்குமிங்கும் அலைந்தது ஈ.
என்ன செய்யலாம்? என்று யோசித்தது.

வரிசையாகச் செல்லும் எறும்களின் வழியில் நின்றது ஈ. எறும்புகள் ஈ நின்றன. அங்குமிங்கும் அலைந்தது. ஈ போகட்டும் என வழியை விட்டன எறும்புகள். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஊர ஆரம்பித்தன.
“என்ன செய்தும் எறும்புகள் கலையவே இல்லையே?” மீண்டும் யோசித்தது ஈ.
ஒரு சிறிய கோப்பையில் தண்ணீர் இருந்தது. ஈ தனது மொத்த ஆற்றலையும் ஒருசேர வைத்து. கோப்பையை இழுத்து வந்தது. எறும்புகளின் அருகே வந்தும், கோப்பையைக் கவிழ்த்தது.
“திடீரென வெள்ளம் வந்துவிட்டதே!” அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடின எறும்புகள். வெள்ளத்தைத் தாண்டின. மீண்டும் வரிசையாகச் சென்றன.

“அட! மீண்டும் வரிசையாகச் செல்கிறார்களே!” என்ன செய்யலாம்?” ஆழ்ந்து யோசித்தது ஈ. நீண்ட நேரம் யோசித்தது.
அப்போது திடீரென வேகமாகத் தன் தலையை நோக்கி ஏதோ விழுவதை உணர்ந்தது. ஈயை அடிக்க ஒரு கை வந்தது.
“அய்யோ! இன்று அவ்வளவு தான். நம் கதை முடிந்தது” என நினைப்பதற்குள் கை நின்றது.
“ஆ… ஆ…” என்று கத்தினான் மனிதன்.
“அய்யோ! எறும்பு கடித்து விட்டதே!” அலறினான்.
“ஆகா! பிழைத்தோம்!” என்று சொல்லி பறந்தது ஈ.
“நாம் எவ்வளவு தீயது செய்தோம். ஆனாலும் நமக்கு நன்மை செய்தன இந்த எறும்புகள். ஆபத்தான காலத்தில் என் உயிரைக் காப்பாற்றியன. இனி அவற்றின் முகத்தில் எப்படி முழிப்பேன்” ஈ மனம் வருந்தியது.
எறும்புகள் தேநீர்க் கோப்பையில் இனிப்பைக் கொஞ்சம் ஈ க்கு மிச்சம் வைத்தன.
மீண்டும் வரிசையாகச் செல்ல ஆரம்பித்தன.
இனிப்பைச் சுவைத்தது ஈ. பின்பு அவர்களுக்காக “ஈ… ஈ…” என ரீங்காரமிட்டு அழகாக பாட்டுப் பாடியது.<

15
தொடர் கதை: காட்டுவாசி-7: கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்!தொடர் கதை: காட்டுவாசி-7: கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்!3rd March 2025
பெரியாரைச் சந்தித்தால்...3rd March 2025பெரியாரைச் சந்தித்தால்...

மற்ற படைப்புகள்

28
2024ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
15th July 2024 by உடுமலை

நல்ல தமிழ்ப் பெயரை… ஈரோடு சோபிகா ‘அன்பெழில்’ ஆனது எப்படி?

Read More
2020_jan_a7
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
26th December 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_sep_v18
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th August 2021 by ஆசிரியர்

ஓலிம்பிக் – நீரஜ் சோப்ரா டோக்கியோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

Read More
2019_sep_a55
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th August 2019 by ஆசிரியர்

மகிழ்ச்சிச் செய்தி

Read More
ஜூலை 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
2nd July 2025 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு

Read More
2023_may_14
பிஞ்சுகள் பக்கம்மே 2023
4th May 2023 by ஆசிரியர்

பரிசு பெற்றுத்தந்த பெரியார் பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p