• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

முகராசி

3
கதைஜூலை 2025பிஞ்சு 2025

 

 

மூடநம்பிக்கையில் நாட்டம் கொண்ட
மன்னன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

அவன் தினமும் காலையில் கண்விழித்ததும் மாடத்தில் நின்று இயற்கைக் காட்சிகளை ரசிப்பான்.

ஒருமுறை அப்படி மாடத்திற்கு வந்தபோது தோட்டத்தில் இருந்த ஒரு பிச்சைக்காரனின்
முகத்தில் விழித்துவிட்டான்.

“அய்யோ, காலையில் ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்துவிட்டேனே. என்ன தீமை நடக்கப்போகிறதோ? உடனே அவனை இழுத்து வாருங்கள்.”

காவலர்கள் அந்தப் பிச்சைக்காரனை இழுத்து வந்தனர்.

 

உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் எனது தோட்டத்தில் உட்காருவாய். உனது முகத்தில் விழித்ததால் எனக்குத் தீமை நடக்கப்போகிறது… உன் முகராசி விளங்குமா?

எனவே. அதற்கு முன்பு இவனைச் சிறையில் தள்ளி மரண தண்டனை தாருங்கள். இது அரச கட்டளை!

 

 

 

இந்தத் தீர்ப்பைக் கேட்ட பிச்சைக்காரன் கவலைப்படாமல் சிரித்தான்.

என்ன, கவலைப்படாமல் சிரிக்கிறாய்? அவ்வளவு திமிரா உனக்கு?

 

அது வேறொன்றுமில்லை மன்னா, காலையில் தாங்கள் என் முகத்தில் கண்விழித்த போதுதான் நானும் கண் விழித்து உங்கள் முகத்தைப் பார்த்தேன். எனது முகத்தில் விழித்த தாங்கள் நலமாக உள்ளீர்கள். ஆனால், தங்கள் முகத்தில் விழித்த எனக்கு, தலையே போகப்போகிறதே… உங்கள் முகராசியை நினைத்தேன். சிரித்தேன்.

அதைக் கேட்டு வெட்கப்பட்ட மன்னன், அவனை விடுதலை செய்ததோடு மூடநம்பிக்கையையும் அன்று முதல் விட்டொழித்தான்.

13
கொண்டைலாத்திகொண்டைலாத்தி2nd July 2025
இது தான் ஆங்கிலம்2nd July 2025இது தான் ஆங்கிலம்

மற்ற படைப்புகள்

2021_jan_v30
கதைசிறார் கதைஜனவரி-2021
21st January 2021 by ஆசிரியர்

சிறுவர் கதை : எலிகள் சேமித்த மழைநீர்

Read More
2020_mar_v33
கதைமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

படக்கதை: ஊடுருவிப் பார்த்த ரோண்ட்ஜன்

Read More
2017_may_s5
கதை கேளு கதை கேளுமே
5th May 2017 by விழியன்

கானக்குயிலும் கனராஜனும்

Read More
2020_dec_v25
கோமாளி மாமாடிசம்பர் 2020
28th December 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா-11 : உன்னை நம்பு

Read More
17
ஏப்ரல் 2024சிறார் கதை
2nd April 2024 by எழுத்து, ஓவியம்: மு. கலைவாணன்

ஊருக்குப் போய் வந்த கரடி – 8

Read More
7
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by விழியன்

க்ளாப்ஸ்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p