• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இப்ப புரியும் பாருங்க……

2012_august_8
ஆகஸ்ட்

முகநூல் நண்பர் surya born to win தனது முகநூல் பக்கத்தில் இந்தப் பாடத்தை வெளியிட்டுள்ளார். மனப்பாடம் செய்யாமல் எதையும் புரியும்படி நடத்தினால் மாணவச் செல்வங்களுக்கு எளிதில் புரியும். எப்படி நடத்தினால் புரியும்… இதைப் படிங்க பிஞ்சு களே… ஆசிரியர்களே… நீங்களும்தான்.

நியூட்டன் தன் மூன்று விதிகளையும் எப்படி கண்டுபிடித்து இருப்பார் என்பதனை கற்பனையாகச் சொல்லலாம் இப்படி எல்லோருக்கும் எளிதாக புரியும் வண்ணம்!

——————————————————————————-

ஒரு மாடு நடந்து போய்க்கொண்டு இருந்தது.

ஒருவர் அதை நிறுத்தினார்.. மாடும் நின்றது.

உடனே முதல் விதி உதயமானது

“”ஒரு பொருளின் மீது வெளிப்புற விசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது””

“An object continue to moves, unless it is stopped” இது விதி எண் : 1

அதன் பிறகு தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற்கு ஒரு உதை கொடுத்தார் அவர்.   மாடு மா (MA) என்று கதறியது.. உடனே இரண்டாம் விதி பிறந்தது

“”பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும்””

F=MA இது விதி எண் : 2

சிறிது நேரத்தில் தன் கோபம் அனைத்தையும் சேர்த்துவைத்து அவரை மாடு உதை உதையென்று உதைத்தது.. உடனே மூன்றாம் விதி கருவுற்றது

“”ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.””

“Every action has an equal and opposite reaction” இது விதி எண் : 3

இனி யாருக்காவது நியூட்டன் விதிகள் மறக்குமா??

20
'விடுதலை' ஆசிரியர் 50'விடுதலை' ஆசிரியர் 507th August 2012
வரைந்து பழகுவோம்7th August 2012வரைந்து பழகுவோம்

மற்ற படைப்புகள்

2012_august_27-1
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

சூழல் காப்போம்-4

Read More
2012_august_25-1
ஆகஸ்ட்
8th August 2012 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More
2012_august_21-2
ஆகஸ்ட்
8th August 2012 by ஆசிரியர்

மூளைக்கு வேலை

Read More
2012_august_3
ஆகஸ்ட்
8th August 2012 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

Read More
2012_august_33
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

அய்ன்ஸ்டினின் இறுதிக் காலம்

Read More
2012_august_6
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

‘விடுதலை’ ஆசிரியர் 50

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p