• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பகலவனின் நீங்கா நினைவு

2013_feb_34
பிப்ரவரி

பகுத்தறிவு என்றவுடன் பளிச்சென வருவது என் தந்தை முகம்;

அதுவே தந்தை பெரியார் முகம்!

பகுத்தறிவு முத்தெடுத்தேன்

பெரியாரியல் என்னும் கடலில்!

சாமி என்னும் புரட்டுக்கு சாவுமணி அடித்தாய்

ஜாதி என்னும் சாவாப்பிணியை சங்கறுத்தாய்

நிமிராத பெண்ணினத்தை

வேங்கை நடை நடக்க செய்தாய்!

அறிவு என்னும் ஊற்றில்

பகுத்தறிவு என்னும் நீரைப் பாய்ச்சினாய்!

சாவிற்கே சவால் விட்டு

சாதிக்க அரியதையும் சாதித்தாய்

காலமெல்லாம் காணாமல் இருந்த

சுயமரியாதைச் சூரியனை ஒளிர செய்தாய்!

பகுத்தறிவை தந்தது நீரே; அதை

பறைசாற்றியது ஓயாது ஒலிக்கும் வீரமணியார்!

சூத்திரன் என்று ஒடுங்கிய சமதாயத்தை

சாத்திரம் என்று கூறி அடங்கிய அறிவை

தகர்த்தது என் பகலவனின் தடியே!

எங்கே மூடநம்பிக்கை வீழ்ந்ததோ

எங்கே நம்பிக்கை எழுந்ததோ

அங்கே ஒலிக்கும் ஒரே குரல்

பெரியாரின் கொள்கை வாரிசு

வீரமணியாரின் குரலே!

இனப்பிரச்னையென ஈழப்பிரச்னையை

இடியாய் எதிர்த்தது

பெரியாரின் கொள்கை குரல்

அதுவே திராவிடத்தின் குரல்

ஜாதியால் சமாதியாக்கப்பட்ட சமுதாயத்தினைச்

சூறாவளியாய் சுழன்று எதிர்த்தது

வீரமான மணி அவரே வீரமணி!

ஆசைக்கடலில் மூழ்கி அரசியலில் தாவும் மானுடனுக்கு இடையே

அறிவுக்கடலில் மூழ்கி ஆராய்ந்த

இயக்கம்  திராவிடர் இயக்கம்!

ஆயிரத்திலே ஒருவனாக நீர் பிறந்திருக்கலாம்

ஆனால் உன்னைப்போல் ஒருவனைக் கண்டதில்லை

வாழ்ந்த காலங்கள் யாவும்

நடைநூலகமாக திகழ்ந்தவரே!

ஜாதி சாகும் வரை;

பெண்ணடிமை நீங்கும் வரை;

ஆரியப்படையெடுப்பு அழியும் வரை;

உன் கொள்கை முரசம் ஒலிக்கும்!

 

சே.மெ.மதிவதனி
12ஆம் வகுப்பு, பழனி

16
கவிதைகவிதை5th February 2013
சின்னக்கை சித்திரம்5th February 2013சின்னக்கை சித்திரம்

மற்ற படைப்புகள்

2013_feb_27
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2013_feb_7
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

அறியப்படாத அறிஞர் லுக்ரீஷியஸ் (LUCRETIUS)

Read More
2013_feb_10
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

புள்ளிகளை இணை; புதுசா வரும் ஒரு ………?

Read More
2013_feb_42
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

பிஞ்சு மடல்

Read More
2013_feb_22
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

புதிர்க் கணக்கு சுடோகு

Read More
2013_feb_45
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

இரண்டும் ஒன்றல்ல

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p