• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியார் பெற்றிருந்த வனப்புகள்

2014_sep_8
செப்டம்பர்

பொருள் புலப்பட, பொருள் தோன்றக் கூறுதலை புலன் வனப்பு என்பர். இந்த அரிய புலன் வனப்பு தந்தை பெரியார் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் காணப்படும்.

எவரையும் வசியப்படுத்தும் தோற்றப்பொலிவின் வெண்தாடி நகைமுக வனப்பு.

தோட்கப்படாத செவியைத் துளைத்து வளைத்துப் போடும் நாவின் வனப்பு.

வெற்றுரை கேளாக் காதின் வனப்பு.

ஏறிட்டுப் பார்த்தவுடன் கணித்துவிடும் கண்களின் வனப்பு.

விடியலுக்கு முன் எழுதிக் குவிக்கும் கரத்தின் வனப்பு.

அரிய வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் நனவிலி மனப்பதிவின் வனப்பு.

ஓய்வறியாப் பணியின் வனப்பு.

எளியோருக்கும் வலியோருக்கும் காட்டும் பணிவின் வனப்பு.

உள நெகிழ்விலும் மகிழ்விலும் தளர்வறியா மனத்தின் வனப்பு.

ஒட்டி உறவாடி பின் வெட்டிப் பகைத்த நண்பர்களிடம் காட்டிய நட்பின் வனப்பு.

பாதிப்படைந்தவர்களிடம் காட்டிய பரிவின் வனப்பு.

வரலாறு படைத்த சிக்கனத்தின் வனப்பு.

பழிப்புரை தாங்கா பண்பின் வனப்பு.

புகழுரை தாங்கா நாணத்தின் வனப்பு.

ஆரியப் பகைக்கஞ்சா துணிவின் வனப்பு.

ஒரு கருத்துக்கு வடிவம் கொடுக்கும் சிந்தனையின் வனப்பு.

எங்கும் எதிலும் எப்பொழுதும் பகுத்தறிவின் வனப்பு. ஆகிய இந்த வனப்புகளை எல்லாம் ஒருங்கே பெற்றவர்தான் தந்தை பெரியார். பெரியார் எனும் சொல் இணைப்பரும்* பெருமையைக் குறிக்கும். * ஒப்புச் சொல்வதற்கு அரிய பெருமையை உடையவர்.

– சு.ஒளிச்செங்கோ

14
புதிய வரவுகள்புதிய வரவுகள்2nd September 2014
வானவில்3rd September 2014வானவில்

மற்ற படைப்புகள்

2014_sep_14
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

திராட்சைப் பழம்

Read More
2014_sep_9
செப்டம்பர்
3rd September 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_sep_15
செப்டம்பர்
31st August 2014 by ஆசிரியர்

வேண்டும் விடுதலை

Read More
2014_sep_11
செப்டம்பர்
3rd September 2014 by ஆசிரியர்

உலகப்புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
2014_sep_67
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

அநாதை

Read More
2014_sep_58
செப்டம்பர்
31st August 2014 by ஆசிரியர்

நம்ம தாத்தா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p