• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சும்மா ‘மொக்க’ போடாதீங்க!

2014_oct_41
அக்டோபர்

– ஹூவாமை

மின்னுவதெல்லாம் பொன்னல்ல -_ என்ற பழமொழியை நீங்களும் கேட்டிருப்பீர்கள்? இந்தப் பழமொழியைக் கேட்டவுடன் எனக்கு இரவு நேரத்தில், விண்ணிலிருந்து நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டும் விண்மீன்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

எப்படி என்கிறீர்களா?

முதலில், உங்களில் எத்தனை பேர், இரவில் வானத்தில் உலவும் விண்மீன்களைக் கண்டு ரசித்திருக்கிறீர்கள். அப்படி ரசித்திருக்கிறீர்கள் என்றால், கீழே இருக்கும் பதில், உங்களின் ரசனையை மேலும் பட்டை தீட்டக்கூடும்.

இதற்கு, நாம் பதில் சொல்லும் முன்பு அறிவியல் என்ன சொல்கிறது? விண்மீன்கள் மின்னுவதில்லை என்பதுதான் அறிவியலின் பதில். அப்படி என்றால், ஏன் அவை அப்படித் தெரிகின்றன?

நாம் வசிக்கும் இந்த பூமியிருக்கிறதே _ இதன் குடும்பம் _ சூரியக் குடும்பம். இதற்கும் அப்பால் உள்ள விண்மீன்களைத் தொலைநோக்கியில் பார்த்தால், அவை குண்டூசி முனை அளவுதான் தெரியும். அவ்வளவு தூ…ரத்தில் இருக்கிறது. அதனால், ஒளி விலகல் ஏற்பட்டு மின்னுவது போலத் தெரிகிறது. அருகில் இருக்கின்ற வெள்ளி, வியாழன், பூமியின் துணைக் கிரகமான நிலா போன்றவை மின்னாது.

எளிமையாகச் சொல்வதென்றால்… பூமியில், இரவு நேரத்தில் வாகனத்தின் முகப்பு விளக்கிலிருந்து வரும் ஒளி மின்னும். ஆனால், அதே வாகனம் அருகில் வந்தால் மின்னாது. அதேபோலத்தான் விண்மீன்களும்.

10
வேண்டும் விடுதலைவேண்டும் விடுதலை31st August 2014
உணவைப் பாதுகாப்போம்!1st September 2014உணவைப் பாதுகாப்போம்!

மற்ற படைப்புகள்

2014_oct_8
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

எப்போது புரியும்?

Read More
2014_oct_46
அக்டோபர்
29th September 2014 by ஆசிரியர்

அய்ங்கோண வடிவ ஆரஞ்சுப் பழம்

Read More
2014_oct_32
அக்டோபர்
1st October 2014 by ஆசிரியர்

பெரியாரைப் பின்பற்றுவோம்!

Read More
2014_oct_60
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

கயிற்றில் தொங்கினும் கற்கை நன்றே!

Read More
2014_oct_10
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2014_oct_7
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

உலகப்புகழ் ஓவியர் – ஓவியம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p