• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தோசை சுட்டுத் தரவா?

2014_oct_39
அக்டோபர்

Post by ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து.

அகரன்: அப்பா….

அப்பா: என்னப்பா!?!

அகரன்: ஒங்கக்கு தோச சுட்டு தரட்டுமா!?!

அப்பா: ம்… சரிப்பா.. சுட்டு கொண்டா…
(அகரன் தோசை கொண்டு வருகிறார்!)

அப்பா: வாவ்… எப்படிப்பா தோசை சுட்ட?!

அகரன்: அதுவா… அடுப்படி போனேனா…

அப்பா: ம்

அகரன்: அங்க தோசை ஊத்தி வெச்சுருந்தாங்களா…

அப்பா: ம்… அப்புறம்…

அகரன்: ஊத்தி பிளேட்ல வெச்சுருந்த தோசையை சுட்டுட்டேன்!.. சூடான தோசை சுட்டாச்சு
போங்க அல்லாம் ஆப்பியா இருங்க!!


பாவேந்தனின் பாதை!

பாவேந்தன்

சென்னை கொருக்குப் பேட்டை ஏ.எம்.பிரைமரி பள்ளியில் பயிலும் பாவேந்தன் -_ எனும் பெரியார் பிஞ்சிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தலையில் தேங்காய் உடைப்பது சரியா? என்று கேட்டதற்கு, தவறு என்று சொன்னான். சரி, உடைத்தால் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு ரத்தம் _ வரும் என்று பதில் சொன்னான். சரி, இதையே எழுதிக் கொடு என்று கேட்டோம்.

-தலையில் நாம் தேங்காய் உடைத்தால் நமக்கு ஆபத்து ஏற்படும். நாம் கடவுளை நம்பிப் போகக் கூடாது. நாம் கடவுளை நம்பிப் போவதைவிட, தந்தை பெரியார் வழியில் போவதுதான் நமக்கு நல்லது. அப்படிப் போனால், நாம் தந்தை பெரியார் மாதிரியே ஆகலாம்.

இதைவிட வேறு எந்த லட்சியமும் வேண்டாம். என்று உடனே எழுதிக் கொடுத்து அசத்தினான். வியந்துபோன நான் அவனுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்தேன்.

– கருத்தோவியன், (பெரியார் பிஞ்சு வாசகன்)

10
வேண்டும் விடுதலைவேண்டும் விடுதலை31st August 2014
உணவைப் பாதுகாப்போம்!1st September 2014உணவைப் பாதுகாப்போம்!

மற்ற படைப்புகள்

2014_oct_54
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

அறிஞர்களின் வாழ்வில்….

Read More
2014_oct_9
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2014_oct_45
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 16

Read More
2014_oct_8
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

எப்போது புரியும்?

Read More
2014_oct_46
அக்டோபர்
29th September 2014 by ஆசிரியர்

அய்ங்கோண வடிவ ஆரஞ்சுப் பழம்

Read More
2014_oct_2
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

வெண்பாவின் கலாட்டா!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p