• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புதிய தொடர் 1 – தந்தை பெரியாரின் கதை

2017_apr_s4
ஏப்ரல்

“பெரியார் நமது இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இந்தச் சமுதாயத்தில் எப்படியோ ஊடுருவிவிட்ட ஜாதிக் கொடுமைகளை அகற்றப் போராடினார், பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தார், மூடநம்பிக்கையைக் கண்டித்தார். இன்னபிற செயல்களில் எல்லாம் ஈடுபட்டு நாட்டு மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்றவர் பெரியார்.’

பாரதி, மேற்கண்ட வரிகளை மார்பிலடித்துக் கொண்டு மனப்பாடம் செய்துகொண்டிருந்தாள். பாரதி 6ஆம் வகுப்பு படிக்கிறாள். அவள் தமிழ் புத்தகத்தில் பெரியாரைப் பற்றி பாடம் வந்துள்ளது.

அப்பா பாரதியை தன்னருகில் கூப்பிட்டார். பாரதி படிப்பதை நிறுத்திவிட்டு வந்தாள்.

‘என்னம்மா படிக்கிறாய்?’ என்று அப்பா கேட்டார்.

‘பெரியார் பாடம், நாளைக்கி பரீட்சை இருக்கிறது’ என்று பாரதி பதில் சொன்னாள்.

‘பெரியாரை எதற்காகப் படிக்கிறாய்?’

‘இதென்ன கேள்வி அப்பா, பத்து மதிப்பெண்ணுக்கு கேள்வி பெரியார் பாடத்திலிருந்து வருகிறதே’ என்றாள் பாரதி.

‘பெரியாரை மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி மதிப்பெண் எடுத்து பிறகு மறந்து விடுவாய். அப்படித்தானே?’ என்ற அப்பாவின் கேள்வி புரியாமல் தலையை அசைத்தாள் பாரதி.

‘மதிப்பெண் எடுப்பதற்காக பெரியாரை படிக்கக் கூடாது. பெரியாரைப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் கதையை உனக்குச் சொல்கிறேன் கேட்கிறாயா?’ என்று கேட்டார் அப்பா.

‘கதையா? சொல்லுங்க அப்பா’ என்று ஆவலோடு நிமிர்ந்து உட்கார்ந்தாள் பாரதி. கதை என்றவுடன் பாரதியின் தங்கை சோவியாவும் ஓடோடி வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அப்பா பெரியார் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

அடுத்த இதழில்…

21
புடிச்சாலும் புளியங்கொம்பை..புடிச்சாலும் புளியங்கொம்பை..27th March 2017
இந்த விடுமுறைக்கு என்ன திட்டம்?27th March 2017இந்த விடுமுறைக்கு என்ன திட்டம்?

மற்ற படைப்புகள்

2017_apr_s2
ஏப்ரல்
27th March 2017 by ஆசிரியர்

நம் தமிழ்!

Read More
2017_apr_s19
ஏப்ரல்
27th March 2017 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2017_apr_s4
ஏப்ரல்
27th March 2017 by ஆசிரியர்

புதிய தொடர் 1 – தந்தை பெரியாரின் கதை

Read More
2017_apr_s5
ஏப்ரல்
27th March 2017 by ஆசிரியர்

இந்த விடுமுறைக்கு என்ன திட்டம்?

Read More
2017_apr_s22
ஏப்ரல்
27th March 2017 by ஆசிரியர்

மாரடைப்பு போக்கும் மாணவர் மனோஜ்!

Read More
2017_apr_s26
ஏப்ரல்
27th March 2017 by ஆசிரியர்

படக்கதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p