• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம்

2018_dec_v35
டிசம்பர் 2018

லண்டனில்  10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் ஒன்று, அடுத்த நொடியே சுக்குநூறாக கிழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

லண்டனில் உள்ள பிரபல சோதேபைய்ஸ் அரங்கில் கடந்த மாதம் ஓவிய ஏலம் ஒன்று  நடைபெற்றது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு ஓவியங்களை ஏலம் எடுக்க போட்டிபோட்டனர். அந்த ஏலத்தில் லண்டன் ஓவியரான பாங்கிசியின் ஓவியமான ஒரு சிறுமி, பறக்கும் சிவப்பு பலூனை நோக்கிக் கையை நீட்டும் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்தபோது ரூ.10 கோடிக்கு அதனை ஒருவர் ஏலம் எடுத்தார்.

ஆனால் அடுத்த விநாடி, சுவரில் மாட்டியிருந்த அந்த ஓவியம் கீழே விழுந்து சுக்குநூறாக கிழிந்தது. இதைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

எப்படி இது நடந்தது என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை.

அந்த ஓவியத்தை வரைந்த பாங்சி என்பவர், வேண்டுமென்றேதான் இந்த ஓவியம் சுக்குநூறாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

ஓவியத்தின் கீழே அதற்கென தயாரிக்கப்பட்ட இயந்திரம் மூலம் ஓவியம் கிழிக்கப்பட்டதாக ஓவியர் பாங்சி தெரிவித்துள்ளார்.

அழிவுதான் கலைகளில் மிகப்பெரியது என்று மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. ஓவியத்தை  கிழிப்பதற்காகவே ரிமோட் மூலம் இயங்கும் தனித்த இயந்திரத்தையும் நான் பொருத்தினேன் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டார் பாங்கிசி.

ஏலத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்குத்தான் பதட்டம்.. ஏலம் எடுத்தவர் என்ன சொல்வாரோ என்று! கலைஞர்களின் மனநிலையே வித்தியாசமானதுதான்.

17
பெரியாரின் நேர்மைபெரியாரின் நேர்மை6th December 2018
மேழித் திருநாள்!31st December 2018மேழித் திருநாள்!

மற்ற படைப்புகள்

2018_dec_v10
டிசம்பர் 2018
4th December 2018 by ஆசிரியர்

பெரு(PERU)

Read More
2018_dec_v8
டிசம்பர் 2018
3rd December 2018 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2018_dec_v43
டிசம்பர் 2018
4th December 2018 by ஆசிரியர்

வெடிக்கத் தடை விதிக்கலாமா?

Read More
2018_dec_v2
டிசம்பர் 2018
3rd December 2018 by ஆசிரியர்

பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம்

Read More
டிசம்பர் 2018
3rd December 2018 by ஆசிரியர்

உரிமை

Read More
2018_dec_v19
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

அறிவியலுக்கு ஆர்வமே முக்கியம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p