• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?”

2019_jul_a35
கதைஜூலை 2019

திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான்.

“அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி! அதில் 7ஆவது குறளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்ன என்று சொல்லு பார்க்கலாம்” என்றான்.

“சரி, பள்ளியில் ஏதாவது சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஏதாவது நமக்கு தெரிந்த குறளாகத் தான் இருக்கும்’ என்று நினைத்து கொண்டு…

“அந்த குறள் முதல் சொல், கடைசிச் சொல் இரண்டும் சொல்லு நான் பதில் கண்டுபிடிக்கிறேன்” என்றேன்.

“முதல் சொல் ‘யாதானும்’ “கடைசிச் சொல் ‘வாறு’ “என்றான். நான் ‘பெபே’ என்று விழித்து விட்டு, “சரிடா நீயே பதில் சொல்லு” என்று கேட்டேன்.

அவன் “அந்தக் குறள்…

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

இதன் பொருள்

நல்லா படித்தவருக்கு எந்த நாடும் அவரோட சொந்த நாடு போலத்தான்; எந்த ஊரும் அவரது சொந்த ஊர் தான்; அப்படி இருக்க சிலர் ஏன் சாகும் வரை கூட ஒழுங்காக படிக்க மாட்டேன் என்கிறார்கள்.

இதன் சிறப்பு _ இதில் ‘துணைக்கால்’ எழுத்து மொத்தம் 11 முறை வரும்” என்றான்.

“ஆகா சூப்பரர்டா உங்க மிஸ் சொல்லிக் கொடுத்தாங்களா, நல்லது” என்றேன்.

அதற்கு அவன், “இல்லப்பா free time நானே திருக்குறள் எடுத்து படிப்பேன். அப்படி இதை நானே தான் கண்டு பிடித்தேன்” என்றான்.

எனக்கு உண்மையில் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே swiggy மூலம் ஒரு சிக்கன் பர்கர் ஆர்டர் செய்து கொடுத்தேன்.

– டி.எஸ்.கிருஷ்ணவேல்

26
கணிதப் புதிர் : சுடோகுகணிதப் புதிர் : சுடோகு27th June 2019
சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே!29th July 2019சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே!

மற்ற படைப்புகள்

2019_sep_a35
கதைசெப்டம்பர் 2019
27th August 2019 by ஆசிரியர்

படக்கதை : பகுத்தறிவாளர் ஆபிரகாம் டி.கோவூர்

Read More
2023_feb_4
கதை கேளு கதை கேளுபிப்ரவரி2023
2nd February 2023 by விழியன்

சாக்லேட் மரம்

Read More
2015_apr_pinju42
ஏப்ரல்சிறார் கதை
2nd April 2015 by ஆசிரியர்

மாற்றம் இல்லை

Read More
2018_sep_v4
கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2018
4th September 2018 by விழியன்

மர்மரா

Read More
2021_jun_v3
அறிவியல்கதைஜூன் 2021
26th May 2021 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை

Read More
11
கதைஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

காட்டுவாசி – 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p