• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மழைத்துளி முத்து ஆகிறதா? – சிகரம்

ஏப்ரல்

படித்தவர்கள்முதல் பாமரர்கள்வரை பல மூடநம்பிக்கைகள், அறியாமைகள், தவறான நம்பிக்கைகள் உள்ளன. அவற்றுள் இவையும் அடங்கும்.

திரப்படக் கவிஞர்கள் மழைத்துளி சிப்பியுள் வீழ்ந்து முத்தாகிறது என்ற கருத்தை, கவிதைகள் மூலம் தவறாகப் பரப்பியுள்ளனர். அதுவே சரியென்று மக்களும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது தவறு.

முத்து உருவாவது எப்படி?

முத்துச் சிப்பிகள் கடலின் அடிஆழத்தில் வாழக்கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள்கூட கடலின் அடிக்குச் சென்றுதான் முத்து எடுப்பர். இதனை முத்துக் குளித்தல் என்று அழைப்பர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழை நீர் விழ வாய்ப்பே இல்லை. மழைநீர்த் துளிகள் கடலின் மேற்பரப்பில் விழக்கூடியது. வீழ்ந்தவுடனே கடல்நீரில் கலந்துவிடும். அடியாழத்தில் உள்ள சிப்பிக்குள் மழைநீர் செல்லாது. எனவே, மழைநீர் முத்தாகிறது என்ற கருத்து தவறானது.

கடலின் அடியில் வாழும் முத்துச் சிப்பியினுள் செல்லும் சிறு மணல், சிப்பியின் உடலில் சிறு உறுத்தலை ஏற்படுத்தும். அந்த உறுத்தலின் விளைவாய் சிப்பியுள் சுரக்கும் சுரப்பு நீர் அந்த மணலின்மீது படியும். தொடர்ந்து சுரக்கும் சுரப்பு நீர் அடுத்தடுத்து படிந்து முத்தாக மாறுகிறது. ஆக, முத்து என்பது மணலின்மீது படியும் சிப்பியின் சுரப்பி நீரின் படிமமே ஆகும்.

20
மதத்தை வெறுத்த கோலிரிட்ஜ்31st May 2011
இளையார் ஆத்திச்சூடி்31st May 2011

மற்ற படைப்புகள்

ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

போருக்குப் பின்

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

கோஹினூர் வைரம்

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

அம்பேத்கர் – பொன்மொழிகள்

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

புரட்சி

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

சுதந்திரதேவி சிலை

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்ற மனிதர்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p