அந்த முரட்டு மனிதர் யார் தெரியுமா?
![2012_november_pinju-40](https://periyarpinju.com/wp-content/uploads/2012/11/2012_november_pinju-40.jpg)
கொஞ்சம் கூட சுயநலமில்லாமல், மக்கள் வரிப்பணம் பாழாகக் கூடாது;
அது மக்களின் நல் வாழ்வுக்கே பயன் படவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன்
தன் மனதில் பட்டதை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்திய அவர்தான் நீதிக் கட்சித்தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர்.