குறளுக்கேற்ற படம்
![2012_august_24-1](https://periyarpinju.com/wp-content/uploads/2012/08/2012_august_24-1.jpg)
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
குறள்: 495
அதிகாரம் : இடனறிதல்
பொருள்: தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும். (கலைஞர் உரை)