கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

கதை கேளு கதை கேளுநவம்பர் 2021

தடுப்பூசி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன்   ”ராசு, இங்க என்ன எழுதி இருக்குன்னு படி” என்றார் பாட்டி. “ஆரம்ப சுகாதார மய்யம், வளசரவாக்கம்” என்று வேகமாகப் படித்தான் ஆனந்த். ஆனந்த், பாட்டியின் …

அக்டோபர் 2021கதை கேளு கதை கேளு

ரவாலட்டு

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் ரவா லட்டு மீது கல்பனாவிற்குக் கொள்ளை ஆசை. இத்தனைக்கும் அவள் இதுவரையில் ஒரே ஒரு முறை மட்டுமே ரவா லட்டு சாப்பிட்டு இருக்கிறாள். தன் வகுப்பு …

கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2021

கசியும் மணல்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் தன்னுடைய நெருங்கிய தோழி வெளியூருக்கு சென்றிருக்கின்றாள். லட்சுமிக்கு கடைவீதியில் இருக்க பிடிக்கவேயில்லை. எவ்வளவு நேரம் தான் சுற்றிச்சுற்றி வருவது? கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே கடையை மூடுவதும் …

ஆகஸ்ட் 2021கதை கேளு கதை கேளு

பாப்பி என்னும் பாப்பி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் இன்று எனக்கும் நரேனுக்கும் ஓட்டப் பந்தயம். என் பெயர் பாப்பி. இதோ இந்தப் பெயர் வைத்ததால்தான் இந்த ஓட்டப் பந்தயமே. நான், நரேன், மகி என …

கதை கேளு கதை கேளுஜூலை 2021

மர்மராவின் தலைவலி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் ரம்ணா என்ற ஆந்தை டாக்டரைப் பார்க்க எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள். இந்த டாக்டரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. முதலில் வருபவர்களை முதலில் பார்க்க மாட்டார். …

கதை கேளு கதை கேளுஜூன் 2021

கண்ணாமூச்சி ரே ரே..

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் அது ஓர் அழகிய பூங்கா. அந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மனோ அந்தப் பூங்காவை வெறித்துப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தான். அவன் தன்னுடைய பாட்டு …

கதை கேளு கதை கேளுமார்ச் 2021

நெல்லிக்கனி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

மாயாண்டி, பள்ளியை நோக்கி வேகமாக நடையைக் கட்டினான். யார் மாயாண்டி? எந்தப் பள்ளி? உண்மையில் அவன் வேகமாக நடந்தானா? கொஞ்சம் கொசுவத்தியைச் சுற்றி இதற்கு முன்னர் நடந்ததைத் …

கதை கேளு கதை கேளுமார்ச் 2021

பொறந்த நாளு

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து விடியற்காலை நான்கு முப்பதுக்கு வந்தடைந்தது. செந்தில்நாதனும் அவன் மகன் புகழேந்தியும் இறங்கினார்கள். புகழேந்தி இப்போதுதான் முதல்முறையாக சென்னைக்கு வருகின்றான். பேருந்து …

கதை கேளு கதை கேளுபிப்ரவரி 2021

லியாவின் முதல் கடிதம்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

லியாவின் ஊரில் தற்சமயம் பனிமழை பெய்துகொண்டு இருக்கின்றது. இதனால் ஊர் முழுக்க பனிப் பொழிவுதான். லியா வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. லியாவின் வீட்டு வாசலில் ஓர் அஞ்சல் …

கதை கேளு கதை கேளுஜனவரி-2021

இணையா ரயில் தண்டவாளங்கள்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவேண்டும். ஓவியப் போட்டிக்குத் தேவையான பொருள்களை …

Latest Posts

19

துணுக்குச் சீட்டு – 14: துணி ஏன் வெளுத்துப் போகுது?

விக்ஷீ.சூரியனுக்கு நம்ம மேல் பாசம் அதிகமாகிடுச்சுப் போல, மே மாதத்தில் வரும் வெயில், இப்போவே...

17

ஊருக்குப் போய் வந்த கரடி – 8

பேயா?… அப்படின்னா… என்ன?’’ சட்டெனக் கேட்டது முயல். “எனக்கும் தெரியலே…...

16

செ.நு. தொடர் – 10: இறுதி அல்ல தொடக்கம்…

செயற்கை நுண்ணறிவு என்பது நாளைய தொழில்நுட்பம் அல்ல; அது இன்றைய தொழில்நுட்பம். இன்று –...

15

சூனியமா? ஹார்மோனா?

வாழ்க்கையை மாற்றிய அனுபவம்! படப்பைக்கு அருகில் உள்ள ஒரத்தூர் எனும் சிறிய கிராமத்தில்,...

14

தூக்கான்

ஒரு காலத்தில் பறவைகளுடன் மிகவும் இணக்கமாக இருந்த மனிதன் தற்பொழுது பறவைகளை ஒரு நுகர்வுப்...

13

புளிய மரத்துப் பேய்!

இப்ப நான் என்ன சொல்றது? 12 வயதிலிருந்து நான் சந்தித்த சில நிகழ்வுகள் – அதிலிருந்து...

12

நடந்த கதை – 7: புத்துயிர் தந்த பெரியார்

”அம்மா, பெரியார் தாத்தா எப்போ வைக்கம் போராட்டத்துக்கு வந்தாரு?” என்று ஆவலோடு கேட்டான்...