கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

ஏப்ரல்கதை கேளு கதை கேளு

மேலங்கி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

-விழியன் காட்டை ஒட்டிய ஒரு கிராமத்தில், ஒரு குடியானவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய வேலை தினமும் காட்டிற்குள் சென்று முறிந்த …

கதை கேளு கதை கேளுபிப்ரவரி

“அக்கா… அக்கா… நீநிகா’’

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

நீநிகா படுக்கைக்குச் சென்று அய்ந்து நிமிடங்களே ஆகியிருந்தன. உறக்கத்தில் இருந்தவளை, யாரோ பெயரைச் சொல்லி அழைப்பது காதில் விழுந்தது. “அக்கா… அக்கா… நீநிகா.’’ அவள் உறக்கம் கலைந்து …

கதை கேளு கதை கேளுஜனவரி

கறுப்பழகியின் புன்னகை

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

கறுப்பழகி என்ற அந்தக் குதிரை தன் நண்பன் கங்கனுக்காகக் காத்திருந்தது. கறுப்பழகியின் நிறம் கறுப்பு என்று சொல்லத் தேவையில்லை. கறுப்பழகியின் ஒரே வேலை காலை வீட்டில் இருந்து …

கதை கேளு கதை கேளுடிசம்பர்

பால் பாயாசம்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இதுவும் ஒரு குள்ளன் கதைதான். குள்ளன் இப்போது பத்தாவது படிக்கிறான். சுண்டுவிரல் அளவே அவன் வளர்ந்து இருக்கிறான். அவனுக்குப் பள்ளியில் எல்லோரும் நண்பர்கள். மதிய வேளையில் எல்லோருடைய …

கதை கேளு கதை கேளுநவம்பர்

ரோபூ

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

பழைய பொருட்களை வைத்திருந்த அறைக்குள் இருந்து அந்த ஜியாமெட்ரிக் பாக்ஸை எடுத்துவந்தான் மதன். ஜியாமெட்ரிக் அவனுக்கு அடுத்த ஆண்டுதான் வருகின்றது. ஆனால் பள்ளியில் சில அண்ணாக்கள் மற்றும் …

அக்டோபர்கதை கேளு கதை கேளு

ரகசியம்.. உஷ்ஷ்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

“காட்டின் மன்னர் வருகின்றார்! பராக்… பராக்… பராக்…” என அறிவிப்பு வந்தது. அரண்மனை மாடிப்படியில் இருந்து அந்த காட்டின் மன்னர் நடந்து வந்தார். அவர் தனக்குத்தானே சிரித்தபடி …

ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு

எங்கே இருக்கு சின்னு மரம்?

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

-விழியன் ஓவியம்:கி.சொ சின்னு மரம். உஷ் உஷ் என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம், காட்டின் நடுவிலே இருக்கின்றது. அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றித் …

கதை கேளு கதை கேளுஜூலை

வண்ணா

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

-விழியன் ஓவியம்: ப்ரவீன் துளசி யானிகா பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தாள். அவள் யோசனை எல்லாம் வகுப்பில் ஆசிரியை கூறியதைச் சுற்றியபடியே இருந்தது. “திங்கட்கிழமை வரும்போது …

கதை கேளு கதை கேளுஜூன்

டம்டம் மற்றும் டமாடமா

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

டம்டம் மற்றும் டமாடமா இருவரும் நண்பர்கள். பள்ளித் தோழர்கள். இரண்டுமே முயல்குட்டிகள். டம்டம் கருப்பு நிறத்திலும் டமாடமா வெள்ளை நிறத்திலும் இருக்கும். பெருங்காட்டில் முயலூர் என்ற சிற்றூரில் …

கதை கேளு கதை கேளுமே

மகியும் நோவாவும்

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

”என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்ற சத்தத்தைக் கேட்டுத்தான் மகி அந்தக் கூண்டை நோக்கி ஓடியது. மகி சுற்றித் திரியும் ஓர் அணில். தற்சமயம் ஒரு மிருகக்காட்சி சாலையில் …

Latest Posts

16

ரசிக்கலாம்; சிக்கலாமா?

BTS  என்பது கொரியா இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட இசைக்குழு, யுடியூப் என்ற காணொலி...

17

புது ஆண்டுல என்னமாதிரி எல்லாம் மாற்றங்கள் வந்தா நல்லா இருக்கும்?

எப்போதும் புது ஆண்டு பிறந்தாலே அது ஒரு புதிய தொடக்கமாகவே எதிர்பார்க்கப்படுகிறது. நாம் நம்...

11

வாசகர் கடிதம்

தமிழர் திருநாள் பொங்கல் சிந்தனை நமது வாழ்க்கையில் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ள...

10

ஊருக்குப் போய் வந்த கரடி – 6 : காட்டுக்குள்ள பணம்!

மழையிலே அங்கிருந்து தப்பிச்சு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன். ஆனா…...

9

நினைவில் நிறுத்துவோம்! உணர்வு – என்ஜீன்; அறிவு – ஸ்டேரிங்

உள்ளத்தனையது உயர்வு’’ என்றார் வள்ளுவர். ஒருவரது உள்ளம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தே...

பரிசு வேண்டுமா?குறுக்கெழுத்துப் போட்டி

இடமிருந்து வலம்: 1. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர்...

28

ஓவியம் வரையலாம், வாங்க! புத்தகம் வரைவோம்!

ஓவியம் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கும் பெரியார் பிஞ்சு நண்பர்களே! “சித்திரமும்...