அலாமியும் அதிசய பறவைகளும்
விழியன் தினமும் பூச்செடிகளுக்கு தண்ணீர் விடுவாள் அலாமி. அலாமி ஒரு குட்டிப்பெண். தன் பாட்டியுடன் காட்டிற்கு அருகே ஒரு குடிலில் வசிக்கின்றாள். குடிலைச் சுற்றித் தோட்டம் இருந்தது. …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் தினமும் பூச்செடிகளுக்கு தண்ணீர் விடுவாள் அலாமி. அலாமி ஒரு குட்டிப்பெண். தன் பாட்டியுடன் காட்டிற்கு அருகே ஒரு குடிலில் வசிக்கின்றாள். குடிலைச் சுற்றித் தோட்டம் இருந்தது. …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் மூன்றாவது வரிசையில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. தம்பிங்களா, அதென்ன சத்தம்? வகுப்பை கவனிங்க என்றார் அறிவியல் ஆசிரியர். சார், சைமன் ஒரு விண்கல் எடுத்துட்டு …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் டயோவினை கூட்டில் காணவில்லை. தாரிகாவும் அவள் தம்பியும் வீடு முழுவதும் தேடிவிட்டார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. தியோ நல்லபடியாக அந்த பச்சைக் கூண்டிற்குள்ளே இருந்தது. சென்ற மாதம்தான் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் பள்ளி முடித்துவிட்டு மகிழ்வாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தது உங்கா. உங்கா வெள்ளையும் ஆங்காங்கே கறுப்பு வட்டங்களையும் கொண்ட குட்டி முயல். சில நிமிடங்கள் முன்னர் தான் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
கதை கேளு… கதை கேளு… விழியன் கிராமத்திற்குச் சென்று ஊர் திரும்பி இருந்தாள் தித்தித்தா. பள்ளி துவங்கிவிட்டது. முதல் நாள் முதலே பட்டம் விடவேண்டும், பட்டம் விடவேண்டும் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
கதை கேளு கதை கேளு விழியன் ரோலிங் சர்ர்ர்ர்ர் என்ற குரல் வந்ததும் காட்டுவழிப் பாதையின் மீது எல்லோர் கண்களும் திரும்பின. படத்தின் இயக்குநர் கரப்பான்பூச்சி பூஞ்சைய்யா, …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
– விழியன் விடிய இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது. நவீனன் இரவு வெகுநேரம் வானத்தைப் பார்த்தபடியே தான் விழித்து இருந்தான். அவன் விநோதமான ஓர் இடத்தில் படுத்து …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
பூமய்யா கட்டிலில் இருந்து எழுந்தது. பூமய்யா ஒரு குட்டிக்கரடி. விடியற்காலையில் நடந்ததை நினைவுப்படுத்திப் பார்த்தது. தன் பெற்றோர்கள் இருவரும் சிறுத்தைகள் இரண்டுக்கும் கல்யாணம் நடக்கின்றது என கிளம்பினார்கள். …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
பூவிழியாள் ஒரு குட்டி முயல். பத்தாவது நாளாக அதன் அம்மா பூவிழியை நூலகத்திற்கு அழைத்துச் செல்கின்றார். பத்து நாள் கடந்தும் பூவிழி இன்னும் ஒரு புத்தகத்தைக் கூட …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
பெரிய ஆலமரத்தின் கீழேதான் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும். அன்று வழக்கம்போல வழக்குகள் குவிந்தன. நீதியரசர் கரடி நீதிப்பாண்டி வழக்குகளைக் கேட்டு தீர்ப்பு வழங்கினார். சக்கூ முயலின் வழக்கு …
இதுவரைக்கும் எத்தனை மேம்பாலங்களைக் கடந்து போயிருப்பீங்க. என்னைக்காவது நின்னு அது எப்படி...
இடமிருந்து வலம்: 1. “ஜாதி, மதம், கடவுள், புராணம் ஆகியவற்றால் அறிவு ஆயுள் கைதியாக...
விஷ்ணுபுரம் சரவணன் “பத்தாம் தேதி அரசாங்கம் என்ன மாற்றம் செஞ்சுது அம்மா?” ஆர்வம்...
மேட்டில் பாராய் சிட்டு – சிட்டின் மேனி அழகு பட்டு எழுப்பும் சிட்டின் ஓசை –...
“கொஞ்ச துரம் ஓடினேன்… அங்கே ஒரு இடத்திலே காடு மாதிரியே நிறைய மரங்கள் இருந்துச்சு....
விறுவிறுன்னு தரையில நடக்குற மாதிரி, வேக வேகமா தண்ணீரில நடந்தா எப்படி இருக்கும்? நம்மளோட...
Prize winning essays in the “Periyar 145” competition organised by Periyar...