கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

கதைகதை கேளு கதை கேளு

புபியின் அன்பான தொகுதியும் ஆருயிரான பகுதியும்

Average rating 4 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

எண்கள் உலகத்தில் புதிதாக ஒரு பின்னம் உருவானது. பின்னம் என்றால் அதில் மேலே ஒரு தொகுதியும் கீழே ஒரு பகுதியும் இருக்கும். இரண்டும் வெவ்வேறு எண்கள். பின்னத்தை …

கதை கேளு கதை கேளுஜூன் 2023

டப்பென டமால் டிப்பென டிமீல்!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன்   பத்து மாடியிலும் இதேதான் பேச்சு. லிப்ட் ஆப்பரேட்டர் ஒரு ஒட்டகச்சிவிங்கியா? அது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளே இருக்கின்றன. …

கதை கேளு கதை கேளுமே 2023

பிடிச்சிக்கோ

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன்   ஒன்றாம் வகுப்பிலிருந்து அந்த ஆறு பேரும் ஒன்றாகப் படிக்கின்றார்கள். இப்போது ஆறாம் வகுப்பிற்குச் சென்று ஒரு மாதம் கடந்துவிட்டது. அதே பள்ளி வளாகம். ஆறு …

ஏப்ரல் 2023கதை

ட்டி-சர்-நிர்-தோர்-கர்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் ட்டி பறந்துகொண்டு இருந்தான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு பிரம்பினைப் பிடித்துக்கொண்டு பறந்தான் ட்டி. அந்தப் பிரம்பு நான்கு அடி நீளம் இருந்தது. குட்டிப் பையனைவிட …

கதை கேளு கதை கேளுமார்ச் 2023

கூலிங் க்ளாஸ் குணாளன்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இருந்தது. தன்னுடைய பெற்றோரிடம் …

கதை கேளு கதை கேளுபிப்ரவரி2023

சாக்லேட் மரம்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் மூவரின் கனவிலும் சாக்லேட் மரம் வந்து-கொண்டே இருந்தது. சாக்லேட் வழிந்துகொண்டே இருந்தது. மரத்தின் இலைகள் சாக்லேட்டாக இருந்தன. கிளைகள் சாக்லேட், அதன் விதைகள் சாக்லேட். தண்டுப்பகுதியும் …

கதை கேளு கதை கேளுஜனவரி 2023

மூழ்காக் கப்பல்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன்  தூறல் அதிகரித்தது. குடுகுடுவென ஓடி அல்லி ஓர் ஓட்டு வீட்டின் வாசலில் ஒதுங்கினாள். தூறல் அதிகரித்து கன மழை பெய்யத் துவங்கியது. அல்லியின் கையில் பள்ளிப் …

கதை கேளு கதை கேளுடிசம்பர் 2022

அதிசய மலர் கதம்பழகி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் மூச்சு வாங்கியபடி குளத்தின் அருகே சென்றுவிட்டது குட்டி யானை சிரா. குட்டி யானை சிராவிற்கு அந்தக் குளம் என்றால் ரொம்பவே பிடிக்கும். அந்தக் குளம் காட்டின் …

கதை கேளு கதை கேளுநவம்பர் 2022

தேன்மிட்டாயி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் “தேன்மிட்டாய்…” “தேன்மிட்டாய் யாரும் உள்ளூர் கடையில வாங்கக்கூடாது” “எதுக்கு?” “உங்க தெருவுல யாருக்கும் கொடுக்கக்-கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டிருக்கு” “கட்டுப்பாடா? ஏன்” “ஆமா, கட்டுப்பாடுன்னா… ஊர்ல கூடி …

அக்டோபர் 2022கதை கேளு கதை கேளு

எழுதினான்… எழுதிக்கொண்டே இருந்தான்!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

விழியன் எழில்மாறன் பள்ளிக்கூடம் செல்வதற்குத் தயாரானான். இன்று அவனுக்கு அரையாண்டுத் தேர்வு. “எழில், படிச்சிட்டியா?” என்று பாட்டி விசாரித்தார். அவன் நன்றாகப் படிப்பவன். எந்தக் கேள்வி கேட்டாலும் …

Latest Posts

2

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

இடமிருந்து வலம்: 1. மே 1 – உலகத் தொழிலாளர்…………….. (3)...

9

பறவைகள் அறிவோம் – 3 : தூக்கணாங்குருவி

நாம் வாழும் இயந்திர வாழ்க்கையில் இன்னமும் நம்மைச் சுற்றி சில பறவைகளின் ஒலியைக் கேட்க...

10

நூல் அறிமுகம் : ‘சாந்த நாயகம் ஆணா? பெண்ணா?’

# உலக புத்தக நாள் – ஏப்ரல் 23 | # உலக சிறார் புத்தக நாள் – ஏபரல் 2 நூல் பெயர்:...

11

சிறார் கதை : கதை சொல்லப் போறேன்

ஆதவ் தூங்கற நேரம் ஆச்சு, தூங்கலாமா?” ஆறு வயது ஆதவிடம் அப்பா கேட்டார். “எனக்கு இன்னும்...

13

ஊருக்குப் போய் வந்த கரடி – 9

எனக்கு அவரு பேசுனதைக் கேட்டதும் பயம் அதிகமாயிடுச்சு. நம்ம உயிருக்கு ஆபத்துன்னு புரிஞ்சு...

15

சிறுவர் கதைப் பாடல்

மண்ணில் பானை செய்யும் – ஒரு மனிதர் மகனை நோக்கி, “சின்னா இங்கே வருவாய் – நான்...

16

நினைவில் நிறுத்துவோம் : தொழில்நுட்ப வளர்ச்சி கேடு தருவதா?

தொழில் நுட்ப வளர்ச்சி, உலகை, மக்களை, குறிப்பாக இளைஞர்களைச் சீரழித்துவிடுகின்றன. உலகம் அழிவை...