கதை கேளு… கதை கேளு…நிகரிலா Loading…
[ratemypost]இரவு பத்துமணி. திருக்குறள் அரசிக்கு நாளை கணிதப் பாடத்தில் தேர்வு. பதினோராம் வகுப்புப் படிக்கின்றாள். புத்தகத்தை மூடிவிட்டு ரகசிய அறைக்குள் நுழைந்தாள். அவள் வீட்டில் இருக்கும் அந்த …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
இரவு பத்துமணி. திருக்குறள் அரசிக்கு நாளை கணிதப் பாடத்தில் தேர்வு. பதினோராம் வகுப்புப் படிக்கின்றாள். புத்தகத்தை மூடிவிட்டு ரகசிய அறைக்குள் நுழைந்தாள். அவள் வீட்டில் இருக்கும் அந்த …
நிறைவன் வகுப்பின் கடைசி வரிசைக்குச் சென்று அமர்ந்தான். வழக்கமாக முதல் வரிசையில் அமர்பவன். பள்ளிக்கு நுழைந்ததிலிருந்து யாரிடமும் பேசவே இல்லை. அவன் உயிர்த்தோழி சனத் அவனிடம் …
விழியன் அதோ அந்தச் சிங்கத்துக்கு என்னப்பா பேரு வெச்சிருக்கீங்க?” ”சீதா” சிங்கம் சீதாவை சென்ற வாரம்தான் காட்டில் பிடித்தார்கள். சீதாவைப் பிடித்ததை மிகவும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தனர். “வழக்கமாகச் சிங்கம் …
விழியன் மழை பெய்து ஊரையே நன்றாகக் கழுவியதுபோல இருந்தது. இரண்டு வாரங்களாகத் தூறலும் மழையுமாக இருந்தது. மற்ற பகுதிகளில் எல்லாம் பெருமழை. அந்தக் கால்வாயில் ஒரு பகுதி …
கலைத் திருவிழாவிற்குப் பேரு கொடுக்க விருப்பம் இருக்கிறவங்க பேரு கொடுங்க. பேச்சுப்போட்டி, கதை சொல்லல் போட்டி, ஓவியப் போட்டி, புத்தக விமர்சனம், நடனப் போட்டி இதுல எல்லாம் …
மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடக்கும். தவறாமல் ஒவ்வொரு விலங்கினத்தின் தலைவரும் கலந்து …
”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்” இதனை ஒன்றின் சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் நண்பர்கள் இரண்டின் மற்றும் மூன்றின் இதனைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டனர். “கப்பல்ல போய் மீன் பிடிக்கலாமா?” …
மலை அடிவாரத்தில் ஒரு குட்டி கிராமம். டிங்… டிங்… டிங்… என சத்தம் எழுப்பியபடி ஒரு லாரி ஊருக்குள் நுழைந்தது. பிங்க் நிற லாரி… இல்லை …
சிங்கம் ஓடியது. எலி அதனைத் துரத்தியது. சிங்கம் வேகம் எடுத்தது, எலியும் வேகம் எடுத்தது. மலைக்காட்டில் இருந்த மரங்களை எல்லாம் சுற்றிச் சுற்றி இரண்டும் வந்தன. விநோதமாக …
விழியன் “நாமும் கூட்டாஞ்சோறு கொண்டாடுவோம். அவங்க அவங்க வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துவந்து பகிர்ந்து சாப்பிடறதுதான் கூட்டாஞ்சோறு” “சாம்பூ வீட்டு மொட்டை மாடியில் சாப்பிடலாம்“ “எங்க வீட்டில் …
சிக்கனம் – தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான...
அடப்பாவிகளா? சேர்த்துப்படிங்க கடி புரியும்! “அது ஒரு சிகப்புக் கலர் புத்தகம் சார்!...
நம்ம வீட்டுல சில பேருக்கு மெக்கானிக் மூளை இருக்கும்னு சொல்லுவோம். கையில கிடைக்கிற எதையாவது...
இயற்கையில் உருவான உயிரினங்களில் மிகவும் அழகானவை பறவைகள். வண்ண இறகுகளைச் சிறகுகளாய்க் கொண்ட...
நம்ம ஜப்பான் நாட்டுல வயசான தாத்தா பாட்டிகள் நிறைய பேர் இருக்காங்க. அவங்கள...
பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் அரசு, தன் தந்தை தாயன்பனிடம்,...