ஏழடிச் சுவர்
[ratemypost]விழியன் மணிமேகலைக்குக் கோபம் கோபமாக வந்தது. பள்ளிக்குக் கிளம்பும்போதுதான் அந்த சுவரைக் கவனித்தாள். மேகலையின் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் அய்ந்நூறு மீட்டர் தூரம்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
விழியன் மணிமேகலைக்குக் கோபம் கோபமாக வந்தது. பள்ளிக்குக் கிளம்பும்போதுதான் அந்த சுவரைக் கவனித்தாள். மேகலையின் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் அய்ந்நூறு மீட்டர் தூரம்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் …
பள்ளிப் பேருந்து சரியாக காலை ஒன்பது மணிக்கு ராஜ்காட்டை வந்தடைந்தது. காலை வேளை என்பதால் பள்ளியில் இருந்து வேகமாக வந்துவிட்டோம். டெல்லியின் வாகன நெரிசலைப் பற்றிச் சொல்ல …
ஆண்டு 2075. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த மாநாடு இன்னும் சில நிமிடங்களில் துவங்கிவிடும். கமழிப் (ஓசோன்) படலத்தில் வரவர ஓட்டை பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது. அந்த ஓட்டையைச் …
மரத்தின் மேலே ஊர்ந்து சென்ற கம்பளிப்பூச்சி மரத்தில் இருந்து ‘டொப்’பென விழுந்தது. மேலிருந்து விழும்போதே அதன் நண்பர்கள் ‘லுலுமா’ எனக் கத்தினார்கள். ‘லுலுமா’ நேராக விழுந்தது ஒரு …
விழியன் “சீக்கிரம் கால்பந்து விளையாடிட்டு வந்துடுங்க” என அம்மா சொல்லி அனுப்பினார். நரேனும் நாதனும் உற்சாகமாகக் கிளம்பினார்கள். என்ன உற்சாகமாகக் கிளம்பி என்ன பயன்? மிகவும் மெதுவாகத்தான் …
விழியன் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்றால் பெரியப்பாவின் வீட்டுக்கு ஓடிவிடுவான் சீனு. பெரியப்பா மாமல்லபுரத்தில் கடை வைத்திருக்கின்றார். பெரியப்பாவிற்கு சீனு வயதில் ஒரு மகள் …
விழியன் (முன்குறிப்பு : இக்கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே) “அம்மா இதுக்குப் பேரு அம்மிக்குட்டின்னு வெச்சிருக்கேன்” என்று அதனை டிம்போ காட்டினான். “பேரு வெச்சிருக்கியா? …
பூராயணியும் மாலதியும் இளஞ்சிவப்பு நிற நீண்டபுல்லின் கீழே நீந்தியபடி முந்தைய தினம் பார்த்த சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இருவரும் ஜெல்லி மீன்கள். பாக்கூர் என்பது அவர்கள் …
விழியன் இரவு முழுதும் சியா எறும்பு தூங்கவில்லை. யாரையும் தூங்கவிடவும் இல்லை. தன் அறையில் இருந்த எல்லா எறும்புகளும் மாறி மாறி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தன. அன்று …
குமிழி செய்யவேண்டும் என்ற ஆசை எப்படியோ யாச்சிக்கு வந்துவிட்டது. யாச்சி பள்ளிக்கு செல்லும் ஒரு முயல்குட்டி. நூலகத்தில் இருக்கும் புத்தகத்தில் குமிழி இருப்பதைப் பார்த்துவிட்டது. நாட்டில் சிறுவர்கள் …
குரங்கு பாலூட்டி விலங்கு. குரங்குகளில் பல வகைகள் உண்டு. அவை பழங்கள், இலைகள், தானியங்கள்,...
அரசியல் – பொருட்பால் அதிகாரம் 63 – குறள் எண்: 625 “அடுக்கி வரினும் அழிவிலான்...
மு ழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள். பள்ளிக்கு செல்ல வேண்டியது இல்லை. எனவே சற்று கால...
வெனவு தெரிந்த நாள் முதல்”, “நினைவு தெரிந்த நாள் முதல்” என்று பிறர் சொல்லக்...
Woody Woody Woodpecker Pecking on the Trees Everywhere Everywhere Pecking on on the Trees...
அறிவியல் பொதிந்த ஆங்கிலக் கவிதைகள்! – முரளிகிருஷ்ணன் சின்னதுரை பெருந்தொற்று காலத்தில்...