கமழி (ஓசோன்) ஓட்டை
ஆண்டு 2075. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த மாநாடு இன்னும் சில நிமிடங்களில் துவங்கிவிடும். கமழிப் (ஓசோன்) படலத்தில் வரவர ஓட்டை பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது. அந்த ஓட்டையைச் …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
ஆண்டு 2075. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த மாநாடு இன்னும் சில நிமிடங்களில் துவங்கிவிடும். கமழிப் (ஓசோன்) படலத்தில் வரவர ஓட்டை பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது. அந்த ஓட்டையைச் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
மரத்தின் மேலே ஊர்ந்து சென்ற கம்பளிப்பூச்சி மரத்தில் இருந்து ‘டொப்’பென விழுந்தது. மேலிருந்து விழும்போதே அதன் நண்பர்கள் ‘லுலுமா’ எனக் கத்தினார்கள். ‘லுலுமா’ நேராக விழுந்தது ஒரு …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் “சீக்கிரம் கால்பந்து விளையாடிட்டு வந்துடுங்க” என அம்மா சொல்லி அனுப்பினார். நரேனும் நாதனும் உற்சாகமாகக் கிளம்பினார்கள். என்ன உற்சாகமாகக் கிளம்பி என்ன பயன்? மிகவும் மெதுவாகத்தான் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்றால் பெரியப்பாவின் வீட்டுக்கு ஓடிவிடுவான் சீனு. பெரியப்பா மாமல்லபுரத்தில் கடை வைத்திருக்கின்றார். பெரியப்பாவிற்கு சீனு வயதில் ஒரு மகள் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் (முன்குறிப்பு : இக்கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே) “அம்மா இதுக்குப் பேரு அம்மிக்குட்டின்னு வெச்சிருக்கேன்” என்று அதனை டிம்போ காட்டினான். “பேரு வெச்சிருக்கியா? …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
பூராயணியும் மாலதியும் இளஞ்சிவப்பு நிற நீண்டபுல்லின் கீழே நீந்தியபடி முந்தைய தினம் பார்த்த சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இருவரும் ஜெல்லி மீன்கள். பாக்கூர் என்பது அவர்கள் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் இரவு முழுதும் சியா எறும்பு தூங்கவில்லை. யாரையும் தூங்கவிடவும் இல்லை. தன் அறையில் இருந்த எல்லா எறும்புகளும் மாறி மாறி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தன. அன்று …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
குமிழி செய்யவேண்டும் என்ற ஆசை எப்படியோ யாச்சிக்கு வந்துவிட்டது. யாச்சி பள்ளிக்கு செல்லும் ஒரு முயல்குட்டி. நூலகத்தில் இருக்கும் புத்தகத்தில் குமிழி இருப்பதைப் பார்த்துவிட்டது. நாட்டில் சிறுவர்கள் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் சோனனை இரண்டு நாட்களாகக் காணவில்லை. காட்டிற்குள் எங்கே சென்றாலும் சோனன் ஒரு நாளில் திரும்பிவிடும். சோனன் ஒரு புலி. அதன் தாயும் தந்தையும் எல்லா இடத்திலும் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் தினமும் பூச்செடிகளுக்கு தண்ணீர் விடுவாள் அலாமி. அலாமி ஒரு குட்டிப்பெண். தன் பாட்டியுடன் காட்டிற்கு அருகே ஒரு குடிலில் வசிக்கின்றாள். குடிலைச் சுற்றித் தோட்டம் இருந்தது. …
மழையின் அழகை ரசிக்கலாம் – நாம் குளிர்ந்த காற்றில் மகிழலாம்! உழுவார் உழவர்...
அதற்கும் மேலே! “மாற்றம் ஒன்றுதான் மாறாதது!” என்று சென்ற இதழில் முடித்திருந்தேன்....
அதிகாரம் 60 – குறள் எண்: 595 வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது...
அமுதா பேசத் தொடங்கினாள். “எங்க வீடு சென்னை மந்தவெளியிலே… பெரிய பிளாட்ல இருக்கு....
இடமிருந்து வலம்: 1. 69% இட ஒதுக்கீடு சட்டமாகிட, தனி மசோதா ஒன்றை (31C) தமிழ்நாடு அரசிற்கு...
நூல் பெயர்: சூரியக் குடும்பம் ஆசிரியர்: பா.ஸ்ரீகுமார் வெளியீடு: சுட்டி மீடியா, 8, ரமணி நகர்...
கடல்வாழ் உயிரினம் பற்றி ஆய்வு செய்து வந்த சிலிநாட்டைச் சேர்ந்த மேக்னஸ் என்ற பெண் ஆய்வாளர்...