கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

கதை கேளு கதை கேளுபிப்ரவரி

சிங்காங்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

தன் காலை நடைப் பயிற்சியை முடித்துவிட்டு சிங்கராஜா தன் குகையை நெருங்கியது. அன்னநடை என்று கேள்விப்பட்டதுண்டா? அப்படி ஒரு நடை. குகைக்குள் செல்லும் போது பின்னால் ஒரு …

கதை கேளு கதை கேளுஜனவரி

பொங்கல் ராட்டினம்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

– விழியன் சந்தைத் திடலுக்கு இப்போதெல்லாம் ராதனா அடிக்கடி செல்கின்றாள். அவளுக்கு சந்தையில் பொருள் விற்கவோ, வீட்டுக்கு வாங்கவோ எல்லாம் வேலை இல்லை. அவள் சந்தைக்குச் செல்வதற்கு …

கதை கேளு கதை கேளுடிசம்பர்

மழைவில்….

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

– விழியன் மழை கொட்டித் தீர்த்தது. குடிசைக்குள் இருந்த பாட்டி எந்த கவலையும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். வாசல் கதவில் ‘டொக் டொக் டொக்’ என …

கதை கேளு கதை கேளுநவம்பர்

இம்மாவின் மூக்குக்கண்ணாடி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

“இம்மா, இங்க கவனி, நான்  பலகையில்  எழுதுறதை கவனிக்காம என்ன செய்ற?” என்றார் ஆசிரியர் கொசு. பக்கத்தில் இருந்த இட்டி கொசுவிடம் நடந்ததைச் சொன்னது இம்மா கொசு. …

அக்டோபர்கதை கேளு கதை கேளு

அனிதாவின் கூட்டாஞ்சோறு

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

அனிதாவின் கூட்டாஞ்சோறு – விழியன் ரஹீம் தன்னுடைய பங்கான பெரிய பித்தளைச் சொம்புடன் வயல்களைத் தாண்டி இருக்கும் பெரிய ஆலமரத்திற்கு ஓடினான். ஏற்கனவே அங்கு அனிதா வந்து …

கதை கேளு கதை கேளுசெப்டம்பர்

கிளியோபாட்ரா

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

வகுப்பிற்குள் கவிநயா டீச்சர் நுழைந்த அய்ந்தாவது நிமிடத்தில் பரத் எழுந்தான். சுண்டு விரலை மட்டும் காட்டினான். வழக்கமாக ஆசிரியர்கள் சூச்சூ போகவிடமாட்டார்கள் ஆனால், கவிநயா டீச்சர் அப்படி …

ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு

படிச்சா மட்டும் போதாது பல்லவி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

“எல்லோரும் ஒரு சார்ட் பேப்பரில் பத்து முழக்கங்களை எழுதி வாருங்கள்” என்று சொல்லிவிட்டார் ஆசிரியர். இந்த வாரம் சுற்றுச்சூழல் வாரத்தை பள்ளி விமரிசையாகக் கொண்டாடுகின்றது. நாளும் காலை …

கதை கேளு கதை கேளுஜூலை

அக்கா தம்பியும் அக்கா தம்பியும்

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

அக்காவும் தம்பியும் மினியேச்சர் உருவங்களை செய்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். பூதக்கண்ணாடி வைத்து சின்னச் சின்ன உருவங்-களை உருவாக்க ஆரம்பித்தார்கள். அரிசியில் முதலில் பெயரை எழுத ஆரம்பித்தார்கள். …

கதை கேளு கதை கேளுமே

கானக்குயிலும் கனராஜனும்

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

கனராஜன் தன் ஓர் ஆண்டு தூக்கத்தைக் கலைத்தார். நிம்மதியான உறக்கம். யாரும் வந்து தொந்தரவு செய்யவில்லை. தன் தலையினை ஓட்டுக்குள் இருந்து வெளியே நீட்டினார். பொழுது புலர்ந்து …

ஏப்ரல்கதை கேளு கதை கேளு

மேலங்கி

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

-விழியன் காட்டை ஒட்டிய ஒரு கிராமத்தில், ஒரு குடியானவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய வேலை தினமும் காட்டிற்குள் சென்று முறிந்த …

Latest Posts

19

அறிவின் விரிவு – 5: இரண்டாம் நோபல் பரிசு

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கொடுத்த இன்ப...

எண்ணிப்பார் 7 வேறுபாடு

ஏழு வேறுபாடுகள் விடைகள்: 1. மேகம், 2. பறவை, 3. தொப்பி, 4. வாழை மரத்தில் உள்ள கொடி, 5....

23

நல்லடதைச் செய்வோமே!

இனியா எப்போதும் ‘துறுதுறு’ என இருப்பாள். சக வயதுக் குழந்தைகளுடன் விளையாடுவது அவளுக்கு...

26

பிஞ்சுகளே, ஆசிரியர் தாத்தாவைப் பின்பற்றுங்கள்

சிகரம் வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் தான் பாடம். சாதிக்கத் துடிக்கின்றவர்களுக்குச்...

27

நொடியில் போன கடிதம்

கையில் எழுது கோல்இல்லை கடிதம் எழுதத் தாள்இல்லை அன்பு நண்பர்க்கு உடனேநான் அவசரக் கடிதம்...

2

சுய மாண்பொளி ஏற்று

கட்டுப் பாடும் கண்ணியமும் கடமை நெஞ்சின் இருவிழிகள்; விட்டுக் கொடுக்கும் பண்பிருந்தால்...

3

நினைவில் நிறுத்துவோம் : ஒப்பிட்டு உங்களைத் தாழ்வாக எண்ணாதீர்!

உலகில் பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கும், உள்ளூரில், குடும்பத்தில் சிக்கல் எழுவதற்கும்...