கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

கதை கேளு கதை கேளுஜூன்

நீதிப்பாண்டியின் தீர்ப்பு

[ratemypost]

பெரிய ஆலமரத்தின் கீழேதான் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும். அன்று வழக்கம்போல வழக்குகள் குவிந்தன. நீதியரசர் கரடி நீதிப்பாண்டி வழக்குகளைக் கேட்டு தீர்ப்பு வழங்கினார். சக்கூ முயலின் வழக்கு …

கதை கேளு கதை கேளுமார்ச்

சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற லோலிமா

[ratemypost]

– விழியன் லோலிமா அந்த வழிகாட்டிப் பலகையைப் பார்த்ததுமே உற்சாகம் கொண்டது. ஒரு வாரமாக தன் பெற்றோரிடம் போராடி இன்று தான் சம்மதம் வாங்கியது. இதோ சர்வகடல் …

கதை கேளு கதை கேளுபிப்ரவரி

சிங்காங்

[ratemypost]

தன் காலை நடைப் பயிற்சியை முடித்துவிட்டு சிங்கராஜா தன் குகையை நெருங்கியது. அன்னநடை என்று கேள்விப்பட்டதுண்டா? அப்படி ஒரு நடை. குகைக்குள் செல்லும் போது பின்னால் ஒரு …

கதை கேளு கதை கேளுஜனவரி

பொங்கல் ராட்டினம்

[ratemypost]

– விழியன் சந்தைத் திடலுக்கு இப்போதெல்லாம் ராதனா அடிக்கடி செல்கின்றாள். அவளுக்கு சந்தையில் பொருள் விற்கவோ, வீட்டுக்கு வாங்கவோ எல்லாம் வேலை இல்லை. அவள் சந்தைக்குச் செல்வதற்கு …

கதை கேளு கதை கேளுடிசம்பர்

மழைவில்….

[ratemypost]

– விழியன் மழை கொட்டித் தீர்த்தது. குடிசைக்குள் இருந்த பாட்டி எந்த கவலையும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். வாசல் கதவில் ‘டொக் டொக் டொக்’ என …

கதை கேளு கதை கேளுநவம்பர்

இம்மாவின் மூக்குக்கண்ணாடி

[ratemypost]

“இம்மா, இங்க கவனி, நான்  பலகையில்  எழுதுறதை கவனிக்காம என்ன செய்ற?” என்றார் ஆசிரியர் கொசு. பக்கத்தில் இருந்த இட்டி கொசுவிடம் நடந்ததைச் சொன்னது இம்மா கொசு. …

அக்டோபர்கதை கேளு கதை கேளு

அனிதாவின் கூட்டாஞ்சோறு

[ratemypost]

அனிதாவின் கூட்டாஞ்சோறு – விழியன் ரஹீம் தன்னுடைய பங்கான பெரிய பித்தளைச் சொம்புடன் வயல்களைத் தாண்டி இருக்கும் பெரிய ஆலமரத்திற்கு ஓடினான். ஏற்கனவே அங்கு அனிதா வந்து …

கதை கேளு கதை கேளுசெப்டம்பர்

கிளியோபாட்ரா

[ratemypost]

வகுப்பிற்குள் கவிநயா டீச்சர் நுழைந்த அய்ந்தாவது நிமிடத்தில் பரத் எழுந்தான். சுண்டு விரலை மட்டும் காட்டினான். வழக்கமாக ஆசிரியர்கள் சூச்சூ போகவிடமாட்டார்கள் ஆனால், கவிநயா டீச்சர் அப்படி …

ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு

படிச்சா மட்டும் போதாது பல்லவி

[ratemypost]

“எல்லோரும் ஒரு சார்ட் பேப்பரில் பத்து முழக்கங்களை எழுதி வாருங்கள்” என்று சொல்லிவிட்டார் ஆசிரியர். இந்த வாரம் சுற்றுச்சூழல் வாரத்தை பள்ளி விமரிசையாகக் கொண்டாடுகின்றது. நாளும் காலை …

கதை கேளு கதை கேளுஜூலை

அக்கா தம்பியும் அக்கா தம்பியும்

[ratemypost]

அக்காவும் தம்பியும் மினியேச்சர் உருவங்களை செய்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். பூதக்கண்ணாடி வைத்து சின்னச் சின்ன உருவங்-களை உருவாக்க ஆரம்பித்தார்கள். அரிசியில் முதலில் பெயரை எழுத ஆரம்பித்தார்கள். …

Latest Posts

1

பிப்ரவரி – 28: தேசிய அறிவியல் நாள்

அறிவியல் பாதை! பல்லு யிர்கள் நிறைந்திட்ட பாரில் மாந்தன் மட்டும்தான் நல்லோர் ஆறாம்...

3

பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள் வந்தால் புதிய தெம்பு பிறக்கும் பழையன எல்லாம் கழியும் புதியன வீட்டில்...

6

துணுக்குச் சீட்டு – 23: இரவு 11 மணிக்கு மேல டைம் மாத்தக் கூடாது,தெரியுமா?

டி க் டிக் டிக்” இது, கைக்கடிகாரத்தோட இசை மழையோ? அச்சோ, கவிதையாகிடக் கூடாதே! சரி, வாங்க நாம...

8

ஓவியம் வரையலாம், வாங்க! தண்ணீர்க் குவளை

நண்பர்களே, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நீர்க்குவளை ஓவியத்தை ஆங்கில எழுத்துகள்...

11

காட்டுவாசி – 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?

ரெண்டு பேரும் காரைவிட்டு இறங்கி டயரை மாத்துற நேரத்துலதான் அவங்களுக்குத் தெரியாம மெதுவாக்...

16

அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?

அறிவியல் விதியின்படி கோள்களுக்கு இடையேயான தொலைவை ஒளியின் துணைக் கொண்டு அழைக்கின்றனர்....

18

பிஞ்சு வாசகர் கடிதம்:தொழுநோய் சுவாசத்தால் பரவும்!

அய்யா, பெரியார் பிஞ்சு (நவம்பர் 2024) இதழில் இடம்பெற்றுள்ள நூல் அறிமுகம் பகுதியில் தொழுநோய்...

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2025