’கெத்து’ சிம்சி!
[ratemypost]சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே உயிரினம் சிம்சிதான். எல்லா வகையான கணக்குகளையும் போட்டுவிடும். காட்டில் யாருக்கு கணித …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே உயிரினம் சிம்சிதான். எல்லா வகையான கணக்குகளையும் போட்டுவிடும். காட்டில் யாருக்கு கணித …
செழியனுடன் அய்ந்து குள்ள மனிதர்கள் வந்துவிட்டனர். குள்ள மனிதர்கள் என்றாலும் அவர்கள் குள்ளச் சிறுவர்கள். செழியனும் அவன் நண்பர்களும் குள்ள மனிதர்களின் நாடான லில்லிபுட்டிற்குச் சென்று வந்தார்கள் …
மாயாவிற்கு அந்தத் தோட்டத்தைப் பார்த்துவிட ஆசை. மாயாவின் கொள்ளுப் பாட்டியின் காலத்தில் இருந்தே இந்தத் தோட்டம் பற்றி நிறையக் கதைகள் உண்டு. “ஆரஞ்சு மாயத் தோட்டம்.” “ஏழு …
பாகா…” “பாகா…” பாகா எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் யானைக்குட்டி. எல்லோரையும் காலையிலேயே எழுப்பிவிடும். “குளிக்கப் போகலாம் வாங்க” என கத்தி கூப்பாடு போடும். அன்று பாகாவின் சத்தம் …
அலறல் சத்தம் கேட்டது… மார்கோ மட்டும் என்னமோ ஏதோ என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தது. மார்கோ ஒரு கட்டெறும்பு. இனிப்பு எடுத்து வருவதற்கு வரிசையில் போய்க்கொண்டு இருந்தது. …
குசகு அழுகையை நிறுத்தவில்லை. அதன் அம்மா முயல் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தது. குசகு வெள்ளை நிறத்தில் இருந்தது. “அழாதே குசகு..”. குசகுவிற்கு இரண்டு நீண்ட காதுகள். …
பள்ளியின் விளையாட்டு தின விழா. சிறப்பு விருந்தினராக ராணுவ வீரர் வந்திருந்தார். மூன்று நிமிடங்களில் சிறப்புரையை முடித்தார். குழந்தைகளுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. வண்ண வண்ண ஆடை …
லூசி மிகவும் தாமதமாக எழுந்தது. பள்ளிக்கு நேரமாகிவிட்டது. இன்று ஆசிரியர் கீகாவின் வகுப்பு. பூனைகளின் பள்ளியில் மிகவும் கறாரான ஆசிரியர் கீகா. வகுப்புக்குத் தாமதமானீகச் சென்றால் அனுமதிக்கமாட்டார். பூனைகளின் …
நாங்கள் இந்தப் புற்றைப் புதிதாகக் கட்டி முடித்துள்ளோம். பல அடுக்குப் புற்று. பல புதிய வசதிகள் நிறைந்த புற்று. வழக்கமாக நாங்க கட்டி முடித்த புற்றைக் காலி …
மூன்று நாட்களாகவே விட்டுவிட்டுத் தூறல். சத்துணவு சமைக்கும் தாயம்மா நனைந்தபடியே பள்ளிக்குள் வந்தார். அடுப்பினைக் கொஞ்சம் தாமதமாகவே பற்ற வைத்தார். ஆசிரியர் உமா மட்டுமே பள்ளியில் இருந்தார். …
அன்பாய் வாழக் கற்றிடுவோம் — பேர் ஆசையைத் தூக்கி எறிந்திடுவோம்! துன்பம் கண்ட...
ஒரு குட்டி ஊரில் ஒரு குட்டி வெண்பா இருந்தாளாம். ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு பொருட்காட்சி...
இடமிருந்து வலம்: 1. “நான் தான் திராவிடன் என நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்; வான்தான் என்...
தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாற்றம் செய்வதாகும்....
சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே...
மதியிறுக்கம் என்பது நோயல்ல! அது ஒரு நரம்பியல் குறைபாடு. மதியிறுக்கம் என்னும் பரப்பில்...