கானக்குயிலும் கனராஜனும்
[ratemypost]கனராஜன் தன் ஓர் ஆண்டு தூக்கத்தைக் கலைத்தார். நிம்மதியான உறக்கம். யாரும் வந்து தொந்தரவு செய்யவில்லை. தன் தலையினை ஓட்டுக்குள் இருந்து வெளியே நீட்டினார். பொழுது புலர்ந்து …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
கனராஜன் தன் ஓர் ஆண்டு தூக்கத்தைக் கலைத்தார். நிம்மதியான உறக்கம். யாரும் வந்து தொந்தரவு செய்யவில்லை. தன் தலையினை ஓட்டுக்குள் இருந்து வெளியே நீட்டினார். பொழுது புலர்ந்து …
-விழியன் காட்டை ஒட்டிய ஒரு கிராமத்தில், ஒரு குடியானவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய வேலை தினமும் காட்டிற்குள் சென்று முறிந்த …
நீநிகா படுக்கைக்குச் சென்று அய்ந்து நிமிடங்களே ஆகியிருந்தன. உறக்கத்தில் இருந்தவளை, யாரோ பெயரைச் சொல்லி அழைப்பது காதில் விழுந்தது. “அக்கா… அக்கா… நீநிகா.’’ அவள் உறக்கம் கலைந்து …
கறுப்பழகி என்ற அந்தக் குதிரை தன் நண்பன் கங்கனுக்காகக் காத்திருந்தது. கறுப்பழகியின் நிறம் கறுப்பு என்று சொல்லத் தேவையில்லை. கறுப்பழகியின் ஒரே வேலை காலை வீட்டில் இருந்து …
இதுவும் ஒரு குள்ளன் கதைதான். குள்ளன் இப்போது பத்தாவது படிக்கிறான். சுண்டுவிரல் அளவே அவன் வளர்ந்து இருக்கிறான். அவனுக்குப் பள்ளியில் எல்லோரும் நண்பர்கள். மதிய வேளையில் எல்லோருடைய …
பழைய பொருட்களை வைத்திருந்த அறைக்குள் இருந்து அந்த ஜியாமெட்ரிக் பாக்ஸை எடுத்துவந்தான் மதன். ஜியாமெட்ரிக் அவனுக்கு அடுத்த ஆண்டுதான் வருகின்றது. ஆனால் பள்ளியில் சில அண்ணாக்கள் மற்றும் …
“காட்டின் மன்னர் வருகின்றார்! பராக்… பராக்… பராக்…” என அறிவிப்பு வந்தது. அரண்மனை மாடிப்படியில் இருந்து அந்த காட்டின் மன்னர் நடந்து வந்தார். அவர் தனக்குத்தானே சிரித்தபடி …
-விழியன் ஓவியம்:கி.சொ சின்னு மரம். உஷ் உஷ் என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம், காட்டின் நடுவிலே இருக்கின்றது. அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றித் …
-விழியன் ஓவியம்: ப்ரவீன் துளசி யானிகா பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தாள். அவள் யோசனை எல்லாம் வகுப்பில் ஆசிரியை கூறியதைச் சுற்றியபடியே இருந்தது. “திங்கட்கிழமை வரும்போது …
டம்டம் மற்றும் டமாடமா இருவரும் நண்பர்கள். பள்ளித் தோழர்கள். இரண்டுமே முயல்குட்டிகள். டம்டம் கருப்பு நிறத்திலும் டமாடமா வெள்ளை நிறத்திலும் இருக்கும். பெருங்காட்டில் முயலூர் என்ற சிற்றூரில் …
குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். தம்குடியை உயரச் செய்யவேண்டும்...
பட்டுக் குட்டி சுதாவும் சுட்டிக் குட்டி சுரேசும் நெருங்கிய நண்பர்கள். எதிர் எதிர் வீடு....
விண்வெளியே எப்போதும் ஈர்ப்பு தரக் கூடியது. அதில் இன்னும் ஈர்ப்பானவை வால் நட்சத்திரங்கள்!...
புதுசா ஆண்டு பொறந்தாச்சு காலண்டர் ஒண்ணு கிடைச்சாச்சு தோழிகள் வாழ்த்தும் வந்தாச்சு மனசும்...
மகாராட்டிரா மாநிலம் புனேவில் இருந்து குடும்பத்தோடு சுற்றுலாவிற்காகத் தமிழநாட்டுக்கு...
இடமிருந்து வலம் 1. ஜல்லிக்கட்டிற்கு புகழ் பெற்ற ஊர் ………. (8) 4....