“அக்கா… அக்கா… நீநிகா’’
நீநிகா படுக்கைக்குச் சென்று அய்ந்து நிமிடங்களே ஆகியிருந்தன. உறக்கத்தில் இருந்தவளை, யாரோ பெயரைச் சொல்லி அழைப்பது காதில் விழுந்தது. “அக்கா… அக்கா… நீநிகா.’’ அவள் உறக்கம் கலைந்து …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
நீநிகா படுக்கைக்குச் சென்று அய்ந்து நிமிடங்களே ஆகியிருந்தன. உறக்கத்தில் இருந்தவளை, யாரோ பெயரைச் சொல்லி அழைப்பது காதில் விழுந்தது. “அக்கா… அக்கா… நீநிகா.’’ அவள் உறக்கம் கலைந்து …
Average rating 4.5 / 5. Vote count: 2
No votes so far! Be the first to rate this post.
கறுப்பழகி என்ற அந்தக் குதிரை தன் நண்பன் கங்கனுக்காகக் காத்திருந்தது. கறுப்பழகியின் நிறம் கறுப்பு என்று சொல்லத் தேவையில்லை. கறுப்பழகியின் ஒரே வேலை காலை வீட்டில் இருந்து …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
இதுவும் ஒரு குள்ளன் கதைதான். குள்ளன் இப்போது பத்தாவது படிக்கிறான். சுண்டுவிரல் அளவே அவன் வளர்ந்து இருக்கிறான். அவனுக்குப் பள்ளியில் எல்லோரும் நண்பர்கள். மதிய வேளையில் எல்லோருடைய …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
பழைய பொருட்களை வைத்திருந்த அறைக்குள் இருந்து அந்த ஜியாமெட்ரிக் பாக்ஸை எடுத்துவந்தான் மதன். ஜியாமெட்ரிக் அவனுக்கு அடுத்த ஆண்டுதான் வருகின்றது. ஆனால் பள்ளியில் சில அண்ணாக்கள் மற்றும் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
“காட்டின் மன்னர் வருகின்றார்! பராக்… பராக்… பராக்…” என அறிவிப்பு வந்தது. அரண்மனை மாடிப்படியில் இருந்து அந்த காட்டின் மன்னர் நடந்து வந்தார். அவர் தனக்குத்தானே சிரித்தபடி …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
-விழியன் ஓவியம்:கி.சொ சின்னு மரம். உஷ் உஷ் என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம், காட்டின் நடுவிலே இருக்கின்றது. அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றித் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
-விழியன் ஓவியம்: ப்ரவீன் துளசி யானிகா பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தாள். அவள் யோசனை எல்லாம் வகுப்பில் ஆசிரியை கூறியதைச் சுற்றியபடியே இருந்தது. “திங்கட்கிழமை வரும்போது …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
டம்டம் மற்றும் டமாடமா இருவரும் நண்பர்கள். பள்ளித் தோழர்கள். இரண்டுமே முயல்குட்டிகள். டம்டம் கருப்பு நிறத்திலும் டமாடமா வெள்ளை நிறத்திலும் இருக்கும். பெருங்காட்டில் முயலூர் என்ற சிற்றூரில் …
Average rating 5 / 5. Vote count: 2
No votes so far! Be the first to rate this post.
”என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்ற சத்தத்தைக் கேட்டுத்தான் மகி அந்தக் கூண்டை நோக்கி ஓடியது. மகி சுற்றித் திரியும் ஓர் அணில். தற்சமயம் ஒரு மிருகக்காட்சி சாலையில் …
Average rating 5 / 5. Vote count: 2
No votes so far! Be the first to rate this post.
காடே உருகும் படியான அழுகுரல் கேட்டது. அது ஒரு மரத்தின் அழுகுரல் தான். அந்த மரம் காட்டின் நடுப்பகுதியில் இருந்தது. அழுகுரல் அதிகமாகிக் கொண்டே போனது. ஒவ்வொரு …
இந்தியாவில் பூநாரை அல்லது செங்கால் நாரை என்று அழைக்கப்படும் நாரை வகையைச் சேர்ந்த இப்பறவை...
கயலுக்கு மலை ஏற்றம் என்றால் மிகவும் பிடிக்கும். விடுமுறை நாட்களில் பெரும்பாலும்...
இடமிருந்து வலம்: 1. நூற்றாண்டு காண்கிறது தந்தை பெரியார் தொடங்கிய _____ இயக்கம்! (6) 7(அ)....
பிஞ்சுகளே, கடந்த வாரம் சாட் ஜி பி டி (Chat GPT) பற்றிப் பார்த்தோம் அல்லவா? அதன்...
அதிகாரம் 40 – குறள் எண்: 396 தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பரிந்துரைப்படி அனைத்து தொடக்க பள்ளிகளிலும் கலை திருவிழா...
குழந்தைகளைத் துரத்தி வந்த மாசியும், மலையாண்டியும் அச்சத்தில் அந்த இடத்தை விட்டு ஓடினர்...