கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

கதை கேளு கதை கேளுமே

மகியும் நோவாவும்

[ratemypost]

”என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்ற சத்தத்தைக் கேட்டுத்தான் மகி அந்தக் கூண்டை நோக்கி ஓடியது. மகி சுற்றித் திரியும் ஓர் அணில். தற்சமயம் ஒரு மிருகக்காட்சி சாலையில் …

ஏப்ரல்கதை கேளு கதை கேளு

டம்டம்டம்

[ratemypost]

காடே உருகும் படியான அழுகுரல் கேட்டது. அது ஒரு மரத்தின் அழுகுரல் தான். அந்த மரம் காட்டின் நடுப்பகுதியில் இருந்தது. அழுகுரல் அதிகமாகிக் கொண்டே போனது. ஒவ்வொரு …

கதை கேளு கதை கேளுமார்ச்

பியானாவின் பிறந்தநாள்

[ratemypost]

பியானாவிற்கு அன்று பிறந்தநாள். தன்னுடைய வீட்டில் அனைவருக்கும் விருந்து வைத்திருந்தாள். பியானா ஒரு மயில். அந்தப் பகுதி காட்டில் இருந்த அனைவரும் வருவதாகச் சொல்லி இருந்தார்கள். எல்லோரும் …

கதை கேளு கதை கேளுடிசம்பர்

நல்ல பாம்பு

[ratemypost]

‘டும்… டும்… டும்…’ மேள ஓசை கேட்டது. “எல்லாரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்கோ… இன்னும் அஞ்சு நிமிஷத்திலே இந்த இடத்திலே கீரிக்கும் பாம்புக்கும் சண்டை! …

கதை கேளு கதை கேளுநவம்பர்

எருமைத் தாய்

[ratemypost]

அந்த ஊரிலேயே பெரிய வீடு அதுதான். பால்காரர் பரமசிவம் வீடு என்றால் சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். பத்துப் பதினைந்து எருமை மாடுகளை வைத்துக்கொண்டு, ஊருக்கே பால் …

ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு

ஜாதி நாய்

[ratemypost]

கதையும் படமும் -மு.கலைவாணன் அது ஓர் ஆடம்பரமான மாளிகை. வண்ண மயமான சுவர்கள், வகை வகையான அலங்காரங்களுடன் சாளரங்கள், வாயிலில் ஆளுயரத்திற்கு இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட கதவு. …

கதை கேளு கதை கேளுஜூலை

கோபுரத்துப் புறாக்கள்

[ratemypost]

கதையும் படமும் -மு.கலைவாணன் அது ஓர் அழகான சிவன்கோயில். உயர்ந்த கோபுரங்களுடன் கூடிய அதன் கம்பீரமான தோற்றம், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். அண்மையில் அந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு …

கதை கேளு கதை கேளுஜூன்

தாவும் மனிதர்கள்

[ratemypost]

-கதையும் படமும் மு.கலைவாணன் வான் மேகங்கள் தொட்டுத் தவழும் பெரிய மலை. மலைமீது அழகிய கோவில். கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும். மலைப்பகுதி …

Latest Posts

25

அறிவின் விரிவு – 6: கூகுளின் க்வாண்டம் சிப் புரட்சி செய்யுமா?

ஒரு கடினமான கணக்கு. அதை நம் கம்ப்யூட்டரிடம் கொடுத்தால் அது விடை சொல்ல பல கோடி ஆண்டுகள்...

27

‘அன்பெழில்’ உண்டியல் அறிவுப்பணிக்கு!

கோபிசெட்டிபாளையத்தில் 28.10.2024 அன்று நடந்த பெரியாரியல் பயிற்சி முகாமில் ஈரோடு...

34

‘பெரியார் பிஞ்சு’ இதழுக்கு அமைச்சரின் பாராட்டும், நமது நன்றியும்!

கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில்...

26

ஹாப்பி பர்த்டே தாத்தா!?

2.12.2024 அன்று நடைபெற்றது இந்தச் சந்திப்பு ஆசிரியர் தாத்தாவிற்கும் அறிவுக்கரசிக்கும் இடையே...

28

டடங்

பாகா…” “பாகா…” பாகா எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் யானைக்குட்டி. எல்லோரையும்...

30

அடேயப்பா…! – 10: ஓலஸ் நகரம்

“அடேயப்பா” என்ற தலைப்பில் நாம் இதுவரை வரலாற்றில் அதிகம் பேசப்படாத மர்மங்கள் நிறைந்த பல...

31

அனுபவம்:நான் பார்த்த கொள்ளிவாய்ப் பிசாசு

அந்த நாள் ஒரு கோடை விடுமுறையின் மாலை நேரம். மயிலாடுதுறையில் தென்னக ரயில்வேயின் தெற்குக்...

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2025