கதைகேளு..

100ஆம் கதை

பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!

அக்டோபர் 2022கதை கேளு கதை கேளு

எழுதினான்… எழுதிக்கொண்டே இருந்தான்!

[ratemypost]

விழியன் எழில்மாறன் பள்ளிக்கூடம் செல்வதற்குத் தயாரானான். இன்று அவனுக்கு அரையாண்டுத் தேர்வு. “எழில், படிச்சிட்டியா?” என்று பாட்டி விசாரித்தார். அவன் நன்றாகப் படிப்பவன். எந்தக் கேள்வி கேட்டாலும் …

கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2022

தம்பிக்குதிரையும் படையும்

[ratemypost]

“மேஜை 242இல் ஒரு போர்வீரனைக் காணோம்” என்று ஓர் அலறல் சத்தம். அதே மேஜையின் மன்னர்தான் அதனை அறிவித்தார். எல்லா காய்களின் பார்வையும் மேஜை எண் 242இன் …

ஆகஸ்ட் 2022கதை கேளு கதை கேளு

மா.கனிமொழி ,பத்தாம் வகுப்பு ,(நோ செக்சன்)

[ratemypost]

விழியன் பள்ளிக்கு வழக்கத்தைவிட சீக்கிரம் கிளம்பி விடுகின்றாள் கனிமொழி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு (நோ செக்சன்) பிரிவில் படிக்கின்றாள். சிறு வயதில் இருந்தே என்ன …

கதை கேளு கதை கேளுஜூலை 2022

பம்பம்டோலேய்….

[ratemypost]

நீநிஜூஜு ஒரு குட்டிப்பெண். நீநிஜூஜுவின் பெற்றோர் இருவரும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நகம் வெட்டிக்கொள்ளாததால் அன்று அவள் பள்ளிக்குச் செல்லவில்லை. நீநிஜூஜு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தாள். ‘டொக் டொக்…டொக் …

கதை கேளு கதை கேளுஜூன் 2022

எறும்பு பள்ளியில் முதல் நாள்

[ratemypost]

விழியன் வகுப்பில் ‘ஹே’ என்ற சத்தம் தான் கேட்டுக்கொண்டு இருந்தது. கோடைவிடுமுறை முடிந்த முதல் நாள் அது. அது எறும்புப் பள்ளிக்கூடத்தின் மூன்றாம் வகுப்பு. எறும்புகளின் பள்ளியில் …

கதைகதை கேளு கதை கேளு

காணாமல் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள்

[ratemypost]

விழியன் தன் பெற்றோர்கள் தொலைபேசியில் கார்ட்டூன் வீடியோ பார்த்துக்கொண்டே இருந்தால் அரை மணி நேரத்தில் அந்த தொலைபேசி, அதில் பார்க்கப்படும் அந்த கார்ட்டூன் கேரக்டராக மாறிவிடும். இரவு …

ஏப்ரல் 2022கதை கேளு கதை கேளு

தலைகீழ் உலகம்

[ratemypost]

-விழியன் திடீரென அது நிகழ்ந்துவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்படி நிகழும். அப்படி என்ன நிகழும்? சில மணி நேரங்கள் மனிதர்கள் பறக்க ஆரம்பித்துவிடுவார்கள். பறவைகளால் …

கதை கேளு கதை கேளுமார்ச் 2022

ஆடு…மாடு…ஓடு…

[ratemypost]

விழியன்   போட்டி துவங்க இருந்தது. போட்டியைப் பார்க்க எல்லோரும் வந்துவிட்டார்கள். அது ஒரு விநோதமான ஓட்டப்பந்தயம். இதுவரையில் யாரும் கேள்விப்படாத ஓட்டப்பந்தயம். அப்படித்தான் கதையை ஆரம்பிக்கணும். …

கதைகதை கேளு கதை கேளு

மவுனத்தின் மிரட்டல்

[ratemypost]

விழியன் “முத்தமிழு குதி, நான் இருக்கேன், பயப்படாத” அமுதனின் குரல் ரெட்டைக் கிணறு முழுக்க எதிரொலித்தது. கிணற்றின் மேலே முத்தமிழ் நின்று கொண்டிருந்தாள். ரொம்ப அதிகமான உயரம் …

கதைகதை கேளு கதை கேளு

பொத்த்த்..

[ratemypost]

விழியன்   முன்ன ஒரு காலத்துல நடக்காத கதை இது. உயரமான மரங்கள் நிறைந்த ஒரு காடு அது. நடு இரவு நேரம். எல்லா விலங்குகளும்  உறங்கிக்கொண்டு …

Latest Posts

32

சிறார் கதை: ஈயும் எறும்புகளும்

எப்போதும் வரிசையாகச் செல்கிறார்களே? இவர்களை ஏதாவது செய்ய வேண்டுமே” மனதுக்குள் பேசிக்...

30

தொடர் கதை: காட்டுவாசி-7: கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்!

விடிந்தும் விடியாத காலைப் பொழுது… இரவு முழுவதும் வீட்டில் என்ன நடந்திருக்குமோ? என்ற...

29

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்தநாள்: மார்ச் 10

வீராங்கனை எங்கள் அன்னை (10.3.1920 – 16.3.1978) அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு...

37

திருக்குறள்: அரசியல் – பொருட்பால்

அதிகாரம் 63 – குறள் எண்: 625 “அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்...

25

துணுக்குச் சீட்டு – 25 : கருவிழி என்ன நிறம்?

கண்ணாடியில் தெளிவாக நின்று பார்த்தால், உங்களோட கருவிழி கருப்பா இருக்கா? ஓடிப்போய்...

21

வலையில் வந்தது

என்ன கொடும சார் இதெல்லாம்? நீங்க வரையுற மாதிரி உயிரினங்கள் இருந்தால் எப்படி இருக்கும்னு...

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2025