சூப்பர் கரடி சிங்மங்டுங்
[ratemypost]விழியன் இன்னும் ஒரே வாரத்தில் ‘சூப்பர்’ கரடியாக மாறிவிடுவோம் என்று நம்பியது சிங்மங்டுங். ஒரு கதைப் புத்தகத்தில் சூப்பர் கரடி சிம்காவைப் பற்றிப் படித்தது. அன்றிலிருந்து சிம்கா …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
விழியன் இன்னும் ஒரே வாரத்தில் ‘சூப்பர்’ கரடியாக மாறிவிடுவோம் என்று நம்பியது சிங்மங்டுங். ஒரு கதைப் புத்தகத்தில் சூப்பர் கரடி சிம்காவைப் பற்றிப் படித்தது. அன்றிலிருந்து சிம்கா …
விழியன் ”ராசு, இங்க என்ன எழுதி இருக்குன்னு படி” என்றார் பாட்டி. “ஆரம்ப சுகாதார மய்யம், வளசரவாக்கம்” என்று வேகமாகப் படித்தான் ஆனந்த். ஆனந்த், பாட்டியின் …
விழியன் ரவா லட்டு மீது கல்பனாவிற்குக் கொள்ளை ஆசை. இத்தனைக்கும் அவள் இதுவரையில் ஒரே ஒரு முறை மட்டுமே ரவா லட்டு சாப்பிட்டு இருக்கிறாள். தன் வகுப்பு …
விழியன் தன்னுடைய நெருங்கிய தோழி வெளியூருக்கு சென்றிருக்கின்றாள். லட்சுமிக்கு கடைவீதியில் இருக்க பிடிக்கவேயில்லை. எவ்வளவு நேரம் தான் சுற்றிச்சுற்றி வருவது? கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே கடையை மூடுவதும் …
விழியன் இன்று எனக்கும் நரேனுக்கும் ஓட்டப் பந்தயம். என் பெயர் பாப்பி. இதோ இந்தப் பெயர் வைத்ததால்தான் இந்த ஓட்டப் பந்தயமே. நான், நரேன், மகி என …
விழியன் ரம்ணா என்ற ஆந்தை டாக்டரைப் பார்க்க எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள். இந்த டாக்டரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. முதலில் வருபவர்களை முதலில் பார்க்க மாட்டார். …
விழியன் அது ஓர் அழகிய பூங்கா. அந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மனோ அந்தப் பூங்காவை வெறித்துப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தான். அவன் தன்னுடைய பாட்டு …
மாயாண்டி, பள்ளியை நோக்கி வேகமாக நடையைக் கட்டினான். யார் மாயாண்டி? எந்தப் பள்ளி? உண்மையில் அவன் வேகமாக நடந்தானா? கொஞ்சம் கொசுவத்தியைச் சுற்றி இதற்கு முன்னர் நடந்ததைத் …
விழியன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து விடியற்காலை நான்கு முப்பதுக்கு வந்தடைந்தது. செந்தில்நாதனும் அவன் மகன் புகழேந்தியும் இறங்கினார்கள். புகழேந்தி இப்போதுதான் முதல்முறையாக சென்னைக்கு வருகின்றான். பேருந்து …
லியாவின் ஊரில் தற்சமயம் பனிமழை பெய்துகொண்டு இருக்கின்றது. இதனால் ஊர் முழுக்க பனிப் பொழிவுதான். லியா வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. லியாவின் வீட்டு வாசலில் ஓர் அஞ்சல் …
இப் பூமியில் உருவான உயிரினங்களில் நாம் காணாத வண்ணங்களையெல்லாம் தமக்குள் வைத்துக் கொண்டு...
அண்மையில் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஒரு கேள்வி – AI தொடர்பாக! “இசைத்...
உலகில் உயர்வு தாழ்வு பல வகையில் கற்பிக்கப்பட்டு, நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது....
மாம்பழங்கள் வடகிழக்கு இந்தியப் பகுதியில் விளைந்து பரவியதாக அறியப்படுகின்றன. உலகம் முழுவதும்...
செழியனுடன் அய்ந்து குள்ள மனிதர்கள் வந்துவிட்டனர். குள்ள மனிதர்கள் என்றாலும் அவர்கள் குள்ளச்...