சட்டென்று மாறுது வானிலை
ஆனந்திக்கு அந்தப் புதிய ஊர் அறவே பிடிக்கவே இல்லை. அவளின் அப்பா இந்த ஊரில் தான் தையல் கடை வைத்துள்ளார். மூன்று ஊர் தள்ளி இவர்கள் இருந்தார்கள். …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
ஆனந்திக்கு அந்தப் புதிய ஊர் அறவே பிடிக்கவே இல்லை. அவளின் அப்பா இந்த ஊரில் தான் தையல் கடை வைத்துள்ளார். மூன்று ஊர் தள்ளி இவர்கள் இருந்தார்கள். …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் அன்பாவுக்கு ஏழு வயது. அவள் வீட்டில் எல்லா வசதியும் இருந்தது. எது கேட்டாலும் கிடைக்கும் வசதி இருந்தது. ஆனால் அவள் எதையுமே கேட்டதில்லை. ஆமாம், அவளுக்கும் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
தோட்டத்தில் கதை சொல்ல கோமாளி மாமா வரும் விடுமுறை நாள். முதல் ஆளாக வந்திருந்தாள் மல்லிகா. மாணிக்கமும், செல்வமும் சற்றுநேரத்தில் அங்கு வந்தனர். அவர்கள் இருவரும் எப்போது …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் வயதான அந்த யானை ஆடி அசைந்து நடந்து வந்தது. வழக்கமாகச் செல்லும் பாதையில் தான் நடந்து வந்தது. திடீரென ‘கீச் கீச்’ என சத்தம். சுற்றி …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
இன்று மதியம் ஒரு மணிக்கு பன் விருந்து. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த பன் விருந்து நடைபெறும். அதுவும் ஞாயிறு மதியம் தான் நான் அங்கே …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் ருத்ரய்யா கால்நடை மருத்துவமனை. மஞ்சள் வெயில் தவழ்ந்த மாலை வேளை. கால்நடை மருத்துவமனை என்று பெயர்ப் பலகை வைத்து இருந்தாலும் மொத்தம் இரண்டே அறைகள் கொண்டது …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் ரொம்ப காலத்துக்கு முன்னாடி எல்லாம் இல்ல. இப்ப நடந்த கதை இது. ஊரே வீட்டில் அடங்கிடுச்சு. ஊர் மட்டுமில்ல உலகமே வீட்டில் அடங்கிடுச்சு. நம்ம நண்பர் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் சிம்சிம் தன் பொந்தினைவிட்டு வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டு இருந்தது. சிம்சிம் காட்டில் வாழும் ஓர் எலி. நூறு நாட்களுக்கு பின்னர் தன் பொந்தினை விட்டு …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
விழியன் மணிமேகலைக்குக் கோபம் கோபமாக வந்தது. பள்ளிக்குக் கிளம்பும்போதுதான் அந்த சுவரைக் கவனித்தாள். மேகலையின் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் அய்ந்நூறு மீட்டர் தூரம்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் …
Average rating 5 / 5. Vote count: 1
No votes so far! Be the first to rate this post.
பள்ளிப் பேருந்து சரியாக காலை ஒன்பது மணிக்கு ராஜ்காட்டை வந்தடைந்தது. காலை வேளை என்பதால் பள்ளியில் இருந்து வேகமாக வந்துவிட்டோம். டெல்லியின் வாகன நெரிசலைப் பற்றிச் சொல்ல …
கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில்...
2.12.2024 அன்று நடைபெற்றது இந்தச் சந்திப்பு ஆசிரியர் தாத்தாவிற்கும் அறிவுக்கரசிக்கும் இடையே...
“அடேயப்பா” என்ற தலைப்பில் நாம் இதுவரை வரலாற்றில் அதிகம் பேசப்படாத மர்மங்கள் நிறைந்த பல...
அந்த நாள் ஒரு கோடை விடுமுறையின் மாலை நேரம். மயிலாடுதுறையில் தென்னக ரயில்வேயின் தெற்குக்...
வாழ்க்கையென்பது உண்ணுவது, உறங்குவது, ஊர் சுற்றுவது என்ற எல்லைக்குள் சுருங்கி விடக்கூடாது....
குறளைப் படிப்பீர் சிறுவர்களே – திருக் குறளைப் பயில்வீர் சிறுமியரே! அறத்தைப் பொருளைக்...