இணையா ரயில் தண்டவாளங்கள்
[ratemypost]விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவேண்டும். ஓவியப் போட்டிக்குத் தேவையான பொருள்களை …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவேண்டும். ஓவியப் போட்டிக்குத் தேவையான பொருள்களை …
விழியன் பொம்மாசூரன் சிலந்தியூருக்குள் நுழைந்துவிட்டதாக உள்ளூர் வானொலியில் செய்தி ஒலிபரப்பானது. ஒரு மணிக்கு ஒருமுறை இதனை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்கள். கோடை விடுமுறை ஆரம்பித்து இருந்த …
ஆனந்திக்கு அந்தப் புதிய ஊர் அறவே பிடிக்கவே இல்லை. அவளின் அப்பா இந்த ஊரில் தான் தையல் கடை வைத்துள்ளார். மூன்று ஊர் தள்ளி இவர்கள் இருந்தார்கள். …
விழியன் அன்பாவுக்கு ஏழு வயது. அவள் வீட்டில் எல்லா வசதியும் இருந்தது. எது கேட்டாலும் கிடைக்கும் வசதி இருந்தது. ஆனால் அவள் எதையுமே கேட்டதில்லை. ஆமாம், அவளுக்கும் …
தோட்டத்தில் கதை சொல்ல கோமாளி மாமா வரும் விடுமுறை நாள். முதல் ஆளாக வந்திருந்தாள் மல்லிகா. மாணிக்கமும், செல்வமும் சற்றுநேரத்தில் அங்கு வந்தனர். அவர்கள் இருவரும் எப்போது …
விழியன் வயதான அந்த யானை ஆடி அசைந்து நடந்து வந்தது. வழக்கமாகச் செல்லும் பாதையில் தான் நடந்து வந்தது. திடீரென ‘கீச் கீச்’ என சத்தம். சுற்றி …
இன்று மதியம் ஒரு மணிக்கு பன் விருந்து. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த பன் விருந்து நடைபெறும். அதுவும் ஞாயிறு மதியம் தான் நான் அங்கே …
விழியன் ருத்ரய்யா கால்நடை மருத்துவமனை. மஞ்சள் வெயில் தவழ்ந்த மாலை வேளை. கால்நடை மருத்துவமனை என்று பெயர்ப் பலகை வைத்து இருந்தாலும் மொத்தம் இரண்டே அறைகள் கொண்டது …
விழியன் ரொம்ப காலத்துக்கு முன்னாடி எல்லாம் இல்ல. இப்ப நடந்த கதை இது. ஊரே வீட்டில் அடங்கிடுச்சு. ஊர் மட்டுமில்ல உலகமே வீட்டில் அடங்கிடுச்சு. நம்ம நண்பர் …
விழியன் சிம்சிம் தன் பொந்தினைவிட்டு வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டு இருந்தது. சிம்சிம் காட்டில் வாழும் ஓர் எலி. நூறு நாட்களுக்கு பின்னர் தன் பொந்தினை விட்டு …
நாம் இதுவரை நம் நாட்டைத் தாண்டி உலகின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் வியப்பான, ஆர்வத்தைத்...
சின்னப் பெண்நான் பள்ளியிலே சிறப்பாய்ப் படித்து வருகின்றேன்! இன்னும் பெரிய...
ஆண்டுத் தேர்வு வருகிறதே – நாம் அனைத்துப் பாடமும் எழுதணுமே வீணாய்க் காலம் கழிக்காமல்...
22/01/2025 அன்று, சுமார் 100 மீட்டர் வரை மக்கள் வரிசையாக நின்றிந்தனர், பெரியார் அறிவியல்...
தமிழ்நாடு அரசு கீழடி அருங்காட்சியகம் தொடங்கினார்களே! நீங்க குடும்பத்தோட போய்ப்...
கி.மு 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் தமிழ் முன்னோர்களின் பண்பாட்டுச் சின்னங்களை கீழடி...