திருவாளர் பரிதாபம்
[ratemypost]கொறுக்… கொறுக்… என்று சத்தம்தான் வழக்கமாக இரவில் கேட்கும். அது செவ்வி வீட்டில் வழக்கமான சத்தம். ஆனால் இன்று கதவு தட்டும் புதிய சத்தம் கேட்டது. செவ்வியும் …
பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை 8 ஆண்டுகளில் 100
கதைகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து
நமது பிஞ்சுகளுக்காக எழுதி, நம்மை மகிழ்வித்த விழியன்
அவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழின் வாழ்த்துகளும்,
நன்றிகளும்! பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த விழியனின்
கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது என்று
தேர்ந்தெடுங்கள்!
கொறுக்… கொறுக்… என்று சத்தம்தான் வழக்கமாக இரவில் கேட்கும். அது செவ்வி வீட்டில் வழக்கமான சத்தம். ஆனால் இன்று கதவு தட்டும் புதிய சத்தம் கேட்டது. செவ்வியும் …
எண்கள் உலகத்தில் புதிதாக ஒரு பின்னம் உருவானது. பின்னம் என்றால் அதில் மேலே ஒரு தொகுதியும் கீழே ஒரு பகுதியும் இருக்கும். இரண்டும் வெவ்வேறு எண்கள். பின்னத்தை …
விழியன் பத்து மாடியிலும் இதேதான் பேச்சு. லிப்ட் ஆப்பரேட்டர் ஒரு ஒட்டகச்சிவிங்கியா? அது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளே இருக்கின்றன. …
விழியன் ஒன்றாம் வகுப்பிலிருந்து அந்த ஆறு பேரும் ஒன்றாகப் படிக்கின்றார்கள். இப்போது ஆறாம் வகுப்பிற்குச் சென்று ஒரு மாதம் கடந்துவிட்டது. அதே பள்ளி வளாகம். ஆறு …
விழியன் ட்டி பறந்துகொண்டு இருந்தான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு பிரம்பினைப் பிடித்துக்கொண்டு பறந்தான் ட்டி. அந்தப் பிரம்பு நான்கு அடி நீளம் இருந்தது. குட்டிப் பையனைவிட …
குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இருந்தது. தன்னுடைய பெற்றோரிடம் …
விழியன் மூவரின் கனவிலும் சாக்லேட் மரம் வந்து-கொண்டே இருந்தது. சாக்லேட் வழிந்துகொண்டே இருந்தது. மரத்தின் இலைகள் சாக்லேட்டாக இருந்தன. கிளைகள் சாக்லேட், அதன் விதைகள் சாக்லேட். தண்டுப்பகுதியும் …
விழியன் தூறல் அதிகரித்தது. குடுகுடுவென ஓடி அல்லி ஓர் ஓட்டு வீட்டின் வாசலில் ஒதுங்கினாள். தூறல் அதிகரித்து கன மழை பெய்யத் துவங்கியது. அல்லியின் கையில் பள்ளிப் …
விழியன் மூச்சு வாங்கியபடி குளத்தின் அருகே சென்றுவிட்டது குட்டி யானை சிரா. குட்டி யானை சிராவிற்கு அந்தக் குளம் என்றால் ரொம்பவே பிடிக்கும். அந்தக் குளம் காட்டின் …
விழியன் “தேன்மிட்டாய்…” “தேன்மிட்டாய் யாரும் உள்ளூர் கடையில வாங்கக்கூடாது” “எதுக்கு?” “உங்க தெருவுல யாருக்கும் கொடுக்கக்-கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டிருக்கு” “கட்டுப்பாடா? ஏன்” “ஆமா, கட்டுப்பாடுன்னா… ஊர்ல கூடி …
அதிகாரம் 43 – குறள் எண்: 427 அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர்....
திடீர் என துப்பாக்கியுடன் வந்த முரடர்களை ரங்குவின் உதவியோடு விரட்டி அடித்து விட்டோம்...
கோடையின் தாக்கத்தில், குளிரூட்டியைத் (A/C) தவிர்த்து, மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக்...
பெரியார் என்பவர் ஈவெரா பெயரை எவரும் சொல்வதில்லை அறிஞர் முதலாய் ஆண்டிவரை அனைவரும்...
சிங்கம், புலி யானை எல்லாம் வனத்தில் வாழுது சிங்கார வனத்தில் வாழுது! ஒற்றுமையாய்...
“என்ன, எவரெஸ்ட் குட்டிப் பையா?” சூரியக் குடும்பத்தில் உயராமன மலை எது தெரியுமா? பூமியின்...
கேள்வி: பெரியார் சொன்னதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன? பதில்: நல்லா படிக்கணும்...